Wednesday, September 30, 2009

குலகுருவின் மகத்துவம்



சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்):

ஶ்ரீ நந்திதேவர்
|
|
|
திருமூலதேவ நாயனார்
|
|
|

ஶ்ரீ காலாங்கி கஞ்சமலையன்
|
|
|
ஶ்ரீ கஞ்சமலை தவராஜ பண்டிதர்
 



மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி ஆமே. - திருமந்திரம்
சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவர்):
காளத்தி உபாபதி பண்டிதர், தில்லை சிற்றம்பல பண்டிதர் உள்ளிட்ட பல
சைவ சித்தாந்த குருபரம்பரை
(அவாந்தர சைவ ஓதுவார் மடம்)
பட்டையக்காளிபாளையம்

வாமபீட கோரக்கநாதர் குருபரம்பரை:

ஆதி பகவன் (ஆதிநாதர் சிவன்)
|
கோரக்கநாதர்
   |
சக்திநாதர்
|
சந்தோஷநாதர்
|
அகிலேஶ்வரநாதர்
|
திருவள்ளுவர்
|
ஏலேலசிங்கன்
|
குழந்தையானந்த சுவாமிகள் மடங்கள்
|
கருமாபுரம் பள்ளர் மடம் உள்ளிட்டவை
சைவ சித்தாந்த குருபரம்பரை ( அலகு ஆதி சைவ மடங்கள்)

சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பல பரம்பரைகள்
சைவ சித்தாந்த குருபரம்பரை (சோழிய மஹா சைவ பேரூர் மேலை மடம்)
அய்யன் பண்டார திருநெல்வேலிநாத சுவாமிகள்)
சைவ சித்தாந்த குருபரம்பரை (அவாந்தர சைவ ஓதுவார் மடங்கள்)

சீர்காழி சோழிய மஹாசைவ மறையோன் திருஞானசம்பந்தர் 
|
திருஞானசம்பந்த கண்ணுடைய வள்ளல் குருஸ்வாமிகள் ஓதுவார்


உங்கள் ஜாதி/கூட்டம் குலகுரு தெரிய: http://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html  


உலகிற்கே நமது கொங்கதேச காமிக ஆகமத்தின் வழியிலும், விருட்ச ஆயுர்வேத வழியிலும் நமது பஞ்சகவ்ய பாரம்பரிய விவசாயத்தை கொடுமுடி Dr.நடராஜன் வழியாக  மீட்ட கொடுமுடி மடாதிபதி: 

கோவை விவசாய பல்கலை. விஞ்ஞானி Dr.E.வடிவேல், பஞ்சகவ்யம் ஒரு ஜீவ சக்தி ஊக்கி (potenzizer) என நிரூபித்துள்ளார்:

ஆனால் நம்மை அழிக்க பாடுபடும் பாரசீக பார்சி-ஜைன சமண கார்பரேட் ரசாயன கைக்கூலிகளான சங்கி-கருப்பு-சிகப்பு இரட்டை வேட கும்பல் திட்டங்களைக்காண அவற்றின் மேல் கிளிக் செய்யவும்:
1.பா.ஜ.க திட்டம்
செபஸ்டின் சைமன் சாக்கிய பௌத்த இண்டிய RAW-IBஇன் உளவுத்துறையின் பாரம்பரிய அர்ச்சகர் ஒழிப்பு பிரச்சாரகன்: 

நமது குலகுருக்கள் வகுத்த பஞ்சாங்க விவசாயம் இன்று கோவை விவசாய பல்கலை வழியாக பதிப்பிக்கப்படுகிறது:

பஞ்சாங்கம் கணித்து செயல்படுத்திவந்த நம் குலகுருக்களை அழிக்க போராடும் அதே RSS-தி.க-சிகப்பு-டமில்  டேஷியம்:

நம் சேர,சோழ,பாண்டிய மன்னர்களாலும், நமது முன்னோர்களாலும் கட்டப்பட்ட கோயில்களில், அவர்களால் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்கள்தான் கொங்க பூர்வ குடிகளான ஆண்டி பண்டாரம், ஆதி சைவர், சோழிய அந்தணர்,  கைக்கோலர், வெள்ளாளர், வேட்டுவர், குயவர்,பறையர் போன்ற பல்வேறு ஜாதியினர். நாம் செல்லவில்லை என்றாலும் முன்னோர் கட்டளைக்காக இரவு பகலாக பூஜை செய்யும் அனைத்து ஜாதி பாரம்பரிய அர்ச்சகர்களும் நம் ஆணிவேர் ஆவார்கள்.  நம் நிரந்தர முகவரியை அழிக்க நம் கோயில்களை ஆக்கிரமிக்கிறது தி.க-RSS இரட்டைவேட கும்பல். இவர்கள் கோயிலைக் கொள்ளையடிக்க தடையாக இருப்பது, கோயிலில் நம் தொப்புள் கொடியாக இருந்து காத்து வரும் அர்ச்சகர்களே. எனவேதான் நம் கோயில்களை ஆக்கிரமித்து கொள்ளையடிப்பதோடு பாரம்பரிய அர்ச்சகர்களை நீக்கிவிட்டு, தங்கள் கட்சிகளைச் சேர்ந்த ராயலசீமா அகதிகளான தெலுங்க சக்கிலியருக்கு, கன்னட லிங்காயத்துகளை வைத்து தமிழ்  சொல்லிக்கொடுத்து 



நாத்திக அர்ச்சகன் ஈவேரா பூசாரி+கோயில் பூசாரி




கோயில்  பூசாரிகளையும், , பாரம்பரியநிர்வாகிகளையும், குடிப்பாட்டினரையும் வேரறுக்க அண்ணாமலை பாஜக துடிப்பது, கங்கப்பா IASஇன் திட்டமான கோயில்களை தனியார் பணக்காரர் சொத்தாக்கும் "செல்வந்தர் திட்டத்தை" அமல்படுத்தத்தான். 5A விதிகளுக்கு மாறாக கோடிக்கணக்கில் மோசடி இப்போதே செய்கிறது அண்ணாமலை கார்பரேட் கூலிப்படை.


வலுக்கட்டாயமாக நியமித்து வருகிறார்கள் சாக்கிய பௌத்த தெலுங்கர்களான திராவிடர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதும் வடநாட்டு சாக்கிய சமண RSS பாஜக கார்ப்பரேட் கைக்கூலிகளும்,  அடிமாட்டுக்கறி 
மலையாளி செபஸ்டின் சீமானும். இந்த சிலை கடத்தல் சாக்கிய யூத  கிழக்கிந்திய கம்பனி பைபிள் ஃபிரீமேசன்  கார்ப்பரேட்களின் ஒற்றைத்தலைமையான கள்ள லிங்காயத் போலி சாமியார்:
மோடி தலைக்கு நேராக நின்றதன் விளைவு: பூகம்பம்






சேஷம்மாள், ஷிரூர் மடம், சிதம்பரம் நடராஜர்,ஆதி சைவ சிவாச்சாரியார்கள், மதறாஸ் HCல் எமது கோயில் பாதுகாப்பு 574/2015 வழக்குகளில் வந்த உயர், உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகளை காற்றில் விட்டு சட்ட ஒழுங்கை கார்ப்பரேட் சிலை கடத்தல்காரர்களுக்கு ஏலம் விடும் பா.ஜ.க PM மோதி, சமண அமித் ஷா ,RBI டைரெக்டர் குருமூர்த்தி, RSS NSA அஜீத் தோவல், கவர்னர் R.N.ரவி எனும் தர்ம துரோக கபட வேஷதாரி சாக்கிய யூத ஃபிரீமேசன் கார்ப்பரேட் இண்டியன் சர்க்கார் கைக்கூலிகள்,  தர்ம துரோகிகள். 
நாட்டு மாடுகளை (Bos indicus) தேசிய விலங்காக அறிவிக்கவைக்க நான் முயன்று கொண்டுவர வைத்த மசோதாவையும் மேற்கண்ட இறை துரோகிகள் முறியடித்தனர்::  https://tamilnaducattle.blogspot.com/2013/10/speech-for-urban-audience-at-iyal.html?m=1


சென்னையில் ஃபிரீமேசன் யூத வெள்ளை கம்பெனிக்கு துபாஷிகளாக இருந்த பலபட்டரை வடநாட்டு பிராமிண்களால் சில வருடங்களுக்குமுன் கட்டப்பட்ட அயோத்தியா மண்டபத்திற்கு அறநிலையத்துறை வந்தபோது, அதனை தங்களது பலத்தால் சீறி வந்து தடுத்துள்ளனர் இந்த வடநாட்டு பிராமிண்கள்.
நம் தமிழ் அந்தணர்களான சுந்தரமூர்த்தி நாயனார் ஜாதியான ஆதி சைவர், திருஞானசம்பந்தர் ஜாதியான மஹா சைவரான சோழியர், திருமுருகாற்றுப்படை கூறும் முக்காணியர் மற்றும் சாக்த ஆகம பண்டாரங்கள் உள்ளிட்டோர் ஆகம அர்ச்சககர்களாக உள்ள கோயில் என்பதால், பூர்வகுடிகளான நம் தமிழர் மேல் உள்ள பொறாமையினால், இந்த வட நாட்டு அக்ரஹார பலபட்டரை ஜாதிகளான தெலுங்க வேங்கிநாட்டுச் சாளுக்கியர் கால வடநாட்டு குடியேற்ற கலப்பு அக்ரஹார பிராமிண் ஜாதியினரான
வடமாள், வடகலை அய்யங்கார், வாத்திமாள், பிருகச்சரணம், அஷ்டஸஹஸ்ரமும், நாயக்கர் கால தெலுங்கர், கன்னட மாத்வர் ஆகியோர் ஆகம அர்ச்சகர்களான நமது அர்ச்சகர்களுக்கு ஆதரவு தராமல், தங்களுக்குப் பிறந்த தெலுங்க devadiga.com திராவிடர்களை ஏவி நமது ஆகம கோயில்ஙளை மட்டும். நம்மிடமிருந்து பறித்து சூறையாடி, நம் காணியாட்சி அடையாளத்தை அழிப்பார்கள்.
நாங்க வடநாட்டு சனாதன ஹிண்டு, ஆகமம் அல்ல(அதாவது தமிழ் மூவேந்தர் பாரம்பரியம் அல்ல - வடநாட்டு வடமாள் எச்.ராஜா ஷர்மா கோஷ்டி வடமாள் பிராமிண் உமா ஆனந்தன்) 




இது நம் சேரமான் பெருமாளும், சுந்தரமூர்த்தி நாயனாரும் நம் குலகுருக்களான வேத ஆகம திருமுறை ஆதி சைவர்களுக்கு சூட்டிய பட்டத்திற்கு 
                             எதிராக 
சாக்கிய பௌத்த-யூத இண்டியன்
சர்க்கார்
  தொடுத்துள்ள யுத்தம். பார்க்க: kongupattakarars.blogspot.com

கயிலாயம் செல்லும் சேரமான், சுந்தரர் - தஞ்சை சோழர் ஓவியம்


கயிலாயம் செல்லும் சேரமான், சுந்தரர் - தஞ்சை சோழர் ஓவியம், திருக்கயிலாய ஞான உலா
மதுரை சாக்கிய சமணர் கழுவேற்றம்:

VS.

⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

⚔⚔⚔⚔


VS.


வேத, ஆகம, புராண, திருமுறை விரோத சாக்கிய பௌத்த இண்டியா சர்க்கார் (மதச்சார்பற்ற பார்லிமென்ட் தர்பார் ஹால் மையத்திலுள்ள புறச்சமய  சூனிய நாத்திகன் சாக்கிய புத்தன் சிலை). பாரசீக டாட்டா இடதுசாரி முற்போக்குகள்,திமுக, பாரசீக ஜைன சமண அம்பானி-அதானி−அமித் ஷா RSS பாஜக வலதுசாரி  போன்ற அன்னிய கொள்ளையர்களதுதான் இந்த இண்டியா சர்க்கார்:




நமது கோயிலின் நிலையே இதுதான் என்றால், நம் நிலை?

குருமூர்த்தி மோடி RSS காட்டும் தவறான பௌத்த வழியில் தென்னாட்டின் துங்கா சிருங்கேரி சங்கராச்சாரியார் - கிழக்கு பாரதத்தின் ருக் வேத சங்கராச்சாரியாரான புரி சங்கராச்சாரியார் கண்டனம்: https://en.m.wikipedia.org/wiki/Sringeri_Sharada_Peetham#Reforms_for_a_single_united_Indian_religion









மேலுள்ள தமிழ் ஆதி சைவர், சோழியரில் தில்லைவாழ் மூவாயிரருக்கு சோழர்களால் அளிக்கப்பட்ட 2000, 1200 வருட ஆகம பூசைகளை ஒரே நொடியில் தெலுங்க devadiga.com-தெலுங்க பிராமிண் வம்சத்தான் அழித்த போது, RSS பாஜகவாக அவன் பின்புலத்தில் வடநா
ட்டு பிராமிண்கள். ஆனால் ஃபிரீமேசன் யூதர்களான இவர்கள் திருடிய சிறைத்துறை நிலத்தை 35 வருடங்கள்  சுப்ரீம் கோர்ட் வரை ஜெயித்தாலும் கூட ஒன்றும் செய்ய இயலாது. இண்டியன் சர்க்காரே இவர்கள்தான். 

நம் ஆகம பூசாரிகளுக்கு ஆதரவாக மாட்டாரகள். இதுவே இவர்களது வேறுபாடு. நாமும், நம் பூசாரிகளும், இலங்கைத்தமிழர்களும் இந்த சாக்கிய பௌத்த யூத பிரீமேசன்களுக்கு இளக்காரம்.


இலங்கை தொல்லியல் சட்டப்படி அகச்சமயமான சைவமா?, பேரினவாத சூனிய புறச்சமயமான சாக்கிய பௌத்தமா என்று வந்தால் இண்டியன்  பாஜக ஹிந்துத்வா பௌத்தம் எனும்.


 பாகிஸ்தான், சீனா என இண்டியா சர்க்காரின் எதிரிகளுக்கு ஆதரவு அளிக்கும் சாக்கிய பௌத்த சிங்கள பிட்சுக்களுக்கு எதிராக போரிட பினாமியாக தமிழ் அகச்சமயத்தினரை விறகுக்கட்டையாகப் பயன்படுத்திக்கொள்ளும் இண்டியா. இதனால் அங்கு அடி வாங்கி அழிந்து இண்டியா ஓடிவந்த அகதிகளுக்கு
 குடியுரிமை கிடையாது!

ஆனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் இந்து அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை உண்டு (Citizenship Amendmet Act - CAA).

இதன்பின்னும் சிங்கள பிட்சு சர்க்காருக்கு ஆபத்து என்றால் இண்டியா பௌத்த சர்க்கார் ஓடோடிச் சென்று மீட்டெடுக்கும்!
ஆனால் அந்த சாக்கிய சிங்கள பிட்சு நாடுகூட பௌத்த நாடாக உள்ளதால், அங்கு ஆறாம் வகுப்புவரை தத்தமது மதக்கல்வியைக் கட்டாயம் பயில வேண்டும்! ஆனால் இங்கு இண்டியா வஜ்ரயான தலாய் லாமாவின் பௌத்த நாடு என்பதால் அதுவும்கூட இல்லை! இதுவே சமூக சீரழிவுகள், மதமாற்றத்திற்கான காரணம்:
இந்த இண்டியா பௌத்த குப்பை பாஜக ஹிண்டுட்வா சர்க்காரை விட பங்களாதேஷ் இஸ்லாமிய சர்க்கார் மேலாக வகுப்புதோறும் இந்துமதக்கல்வியை அளிக்கிறது:  https://drive.google.com/open?id=1nJWe95VWv4kLf56jD7xFIdYek3Ypc4fl


மதச்சார்பற்ற (நாத்திக) இண்டியா சர்க்காரது சின்னங்கள் - சாக்கிய பௌத்த காலச்சக்கர சூனியக்காரனின் சூனியம், சூனியம் பொறித்த கொடி, புறச்சமய சாக்கிய வெற்றியை கொண்டாடும் சாக்கிய நாள்காட்டி.


அதானியின் அன்னிய பாரசவ நாதர் (பாரசிக அருகன்) சமணப்பள்ளி. டாட்டாவின் அன்னிய பாரசிக அசுர (அஹுரா) பிண பள்ளி போல நம் கோயில்களையும் மாற்றிவருகின்றனர். நாம் நம் கோயில்களில் சாக்த ஆகமப்படி பலிபூஜைகள் செய்வதைத் தடுப்பார்கள்.


இண்டியா சர்க்கார் என்பதே, இந்த சோம்பேறி அன்னிய பாரசிக-பாரச சமண-சாக்கிய பௌத்த சமண அரக்க நாத்திகக்கூட்டம்  நம்மை அழிக்க உருவாக்கிய சாக்கிய யூத ராத்ஸ்சைல்டுவின் கிழக்கிந்திய கம்பெனி வழித்தோன்றல்தான்:



பாரத வர்ஷத்தில்தான் இன்றைய SAARC, ASEAN என யூத  கிழக்கிந்திய கம்பெனிகளால் தாறுமாறாக பிரிக்கப்பட்ட சர்க்கார்கள் 40க்கு மேல் உள்ளன.

பாரத வர்ஷப் பிரிவான பரத கண்டத்தில் 56 சுயாட்சி தேசங்கள் உண்டு. நாம் சேரனது தேசத்தார்.

தேச பக்தி என்பது நம் சேர கொங்கதேச சேர மன்னனது பாரம்பரியங்களுக்குக் காட்ட வேண்டிய பக்தி. நம்மை அடிமைகளாக வைத்துள்ள சாக்கிய பௌத்த சமண யூத பார்சிகளது இண்டியன் சர்க்காருக்கல்ல.

நம் முன்னோரின் நியமனங்களான பரம்பரை அர்ச்சகர்களை காக்க இயலாத மானமில்லாத நாம்.

நாமார்க்கும் குடியல்லோம், 
நமனை அஞ்சோம்.
கீழ் உள்ள பதிங்களை கேட்பதன் மூலமே இந்த பௌத்த சூனியவாதிகளை வெல்லலாம்:



மனுநீதி ப்ரகாரே அதர்வண வேத  ப்ரயோகம்:
மீனாட்சி சுந்தரேச்வரர் பாதத்தாணை!

தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!
- திருமந்திரம்

குரு என்றால் இருளை விலக்குபவர் என்று பொருள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நமது மரபில் நமது முன்னோர் சிறந்து விளங்கினர். மாதாவால் நாம் உண்டாகிறோம், பிதாவால் குலம் வருகிறது. இங்ஙனம் வரும் குலத்தால் நமது குலகுருவும், குலதெய்வமும் கிடைக்கின்றன.
ஆயிரம் தாய்மார் இருந்தாலும் நமது தாய் வழியாகத்தானே தாயன்பை பெற்று உணர்கிறோம்! அதேபோல ஆயிரம் குருக்கள், தெய்வங்கள் இருப்பினும் நமது குலகுரு, குலதெய்வம் மூலமே நன்மை சித்திக்கும்.

தாய் தந்தையைக் காட்டுகிறாள், தந்தை குருவையும், குரு தெய்வத்தையும் காட்டுவதே நமது மரபு. தேவர்களுக்குக் குலகுரு பிருகஸ்பதி, அசுரர்களுக்கு சுக்கிராச்சாரி. இவர்கள் தத்தம் சிஷ்யர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டே செயல்கள் புரிந்து வந்ததனைக் காண்கிறோம். இதேபோல் அரசர்கள்தம் குலகுருக்கள் அவ்வரசர்களுக்கு நல்வழி காட்டியதனையும் ராமாயணம் போன்ற இதிகாசங்களின் வழி அறிகிறோம்.

குருவின் மகத்துவத்தினை உணர்த்த திருமூலர் தமது திருமந்திரத்தில் குருவே மனிதனுக்கு சிவம் என்கிறார்:

"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உறையுணா பெற்றதோர் கோவே"


திரு மந்திரம்
ஒன்பதாம் தந்திரம்
1. குருமட தரிசனம்



பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம் போய்த்
தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே.

இதே கருத்தினை ஆதிமறையாகிய வேதங்களும் கூறுகின்றன :

"குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மகேச்வர:
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீகுரவே நம:"


(பொருள்: குருவே பிரம்மன் அதாவது படைப்பவர், அவரே விஷ்ணு மற்றும் சிவன், அதாவது காத்து, மாற்றமும் அளிப்பவர் என்பதால் அவரே சாட்சாத் கடவுளுமாகிறார். அத்தகைய குருவினை நமஸ்கரிக்கிறேன்)

 இவ்வாதீனங்கள் குருகுலங்கள், குருமடாலயங்கள் என்று அழைக்கப்பட்டன. "அய்யம்பாளையம்", "குருக்கள்பட்டி" , "குருக்கள்பாளையம்" என்று ஊர்களையே கொங்கர் தத்தமது குருக்களுக்களித்து மகிழ்ந்தனர். கொங்கர் கொங்கதேசம் வருகையிலேயே குருக்களையும் அழைத்து வந்தனர் என கொங்கு காணிப்பட்டயம் கூறுகிறது (கொங்கு வெள்ளாளர் செப்பேடு பட்டயங்கள் (2007), கொங்கு ஆய்வு மையம், புலவர் செ. ராசு).




குருக்களே அக்காலத்தில் திருமணங்களை நிச்சயித்து வந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "வேதியன் பக்கம் விரைவுடனே சென்று" என்ற வரி மூலம் உணரலாம். கொங்கர் திருமணத்தின் ஆரம்பமே இதுதான். ஏனெனில் பிரும்மச்சாரிகள் அனைவருக்கும் குருவே பொருப்பு. இதனால்தான் "பிரும்மச்சரியங்கழித்தல்" என்ற சீரும் உள்ளது.

இதேபோல் கைகோர்வை சீரின் பொழுது குருக்கள் மறைகூறி ஆசி தந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "மறையோர்கள் ஆசிகூற" என்ற வரிமூலம் உணரலாம். இவ்வாறு திருமணம் நிச்சயிக்கவும், ஆசி கூறவும் செய்த குருக்களுக்கு "மங்கிலியவரி" எனும் மாங்கல்யவரியையும் செலுத்தி வந்துள்ளனர்.

ஹைதர் அலி, திப்பு முதல் லண்டன் மிஷனரிகள் வரை இவற்றை அழித்து நம்மை நிர்கதி ஆக்க முயலுகின்றனர். ஸ்மிருதிகள் (போதாயன சூத்திரம்) அடிப்படையிலான ஸ்மார்த்த (வேதாகம) சைவ-வைணவ நாயன்மார் - ஆழ் வார் வழி வந்ததே நம் நெறி.

If there were no Brahmans in the area, all the Hindus would accept conversion to our faith.”-ஜெசூட் கத்தோலிக பாதிரி பிரான்சிஸ் சேவியர் 

(source: The Heathen in His Blindness – by S. N. Balagangadhara Brill Academic Publishers ISBN 9004099433 p.120-121).
குலகுருமடங்களின் அரசர் மானிய மூலிகை வனங்கள் Doctrine of lapse, ஜப்தி போன்ற நயவஞ்சக முறைகளால் அழிக்கப்பட்டு, நம் நாட்டின் தர்ம கல்வி குருகுலங்கள்,மருத்துவம்,பஞ்சகவ்ய-பஞ்சாங்க விவசாயம் போன்றவை வேரறுக்கப்பட்டன. பாசூர் மட மூலிகை வனங்கள் மட்டும் 1799-1935 வரை 1000 Acres ஜப்தி Freemason கிழக்கிந்திய கம்பெனியால்  செய்யப்பட்டன. பஞ்சமும், பட்டினியும், நோய்களும் தலைவிரித்தாடின:



சிவனையும், மாயனையும் ஒன்றாகக் கருதுவதும்,  பஞ்சாயதன பூஜையும் ஆதி தர்மமான ஸ்மார்த்த தர்மத்தின் மரபுகள். இதனையே சங்க இலக்கியங்களும் (சேர கொங்க தேசத்தை ஆண்ட சங்க  சேரர்களைக் குறித்து பாடப்பட்ட பதிற்றுப்பத்தில் -  சிவன்):




எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்
கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்கமா, வலனே!             - பதிற்றுப்பத்து கடவுள் வாழ்த்து

அவ்விலக்கியத்திலேயே திருமாலும் போற்றப்படுதல்:மாங்கல்ய  
1. கமழ்குரல் துழாய்
 
31.குன்றுதலை மணந்து குழூஉக்கட லுடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக்
கைசுமந் தலறும் பூசன் மாதிரத்து
நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத்
 
தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலிதார்த் திருஞெம ரகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழா அய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி


மேலும் முருகன், கொற்றவை ஆகியோரும் போற்றப்படுத்தலான், சைவ- வைணவ பேதமற்ற வைதிக தர்மமே இந்நாட்டில் அகச்சமயம் என  அறியலாம்.





நாயன்மார் - ஆழ்வார் பாசுரங்களும் கூறுகின்றன. உதாரணத்திற்கு:



தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,
சூழ் அரவும் பொன் நாணும்தோன்றுமால் --சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.
என பேயாழ்வார் திருமலை ஆண்டவனை ஹரிஹரனாக பாடுகிறார். (ராமானுஜர் இதனை பின்னர் ஹரியாக மாற்றியது அறிந்ததே).
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு 

      அரன் நாரணன் நாமம்; ஆன் விடை புள் ஊர்தி;
ரை நூல் மறை; உறையும் கோயில் வரை நீர்;
கருமம் அழிப்பு அழிப்பு, கையது வெல் நேமி,
உருவம் எரி கார்மேனி, ஒன்று

என  ஆழ்வார்கள் சிவ-விஷ்ணு ஏகத்வத்தையும் , அதே போல நாயன்மார்கள் 

இடமால் வலந்தான் இடப்பால் துழாய்வலப் பால்ஒண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம் ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே


என சிதம்பரம் நடராஜரைக்குறிப்பிடுகின்றனர்.


அண்ணமார் சுவாமி கதையும் சிவ மாயவ பேதமற்ற தர்மத்தையே கூறுகிறது.அதில் வரும் சிவ சோழர் (சிவபாதசேகரனெனும் ராஜராஜன்) அத்துவைத வேதாந்தத்தையே சோழர் மதக்கொள்கையாக வைத்தார்.

அந்தணர்களை மறந்தத்தாலேயே போலி ஜோசியம், வாழ்க்கை நெறி பிறழல் ஆகிய தன்டனைகளுள் நாம் சிக்கியுள்ளோம். பிராமணர்கள் நமக்கு சீர்காரர்கள் என்பதற்கான ஆதாரம். அருமைக்காரர் வலைத்தளம்: http://arumaikkarar.blogspot.in/


மேலும் குருவிடம் பாதபூசை செய்து, சஞ்சார காணிக்கையாக அவர்களால் முடிந்ததை மனமுவந்து அளித்து, அவர் சொற்படி தீட்சை மகாமந்திரம் உபதேசம் பெற்றுவந்துள்ளனர். ஒவ்வொரு ஆதீனத்திடமும் குறைந்தது 50 தலைக்கட்டுக்கான காணிக்கைக் கணக்கு ஓலைகள் உள்ளன. இவை சரித்திர ஆவணங்களாகும்.


பதிற்றுப்பத்தும்  சேரன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை , தனது குலகுருவுடன் வயதான காலத்தில் வானப்பிரஸ்தம் சென்றான் என்கிறது:


பாட்டு - 74 

~~~~~~~~~

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்

சாய்அறல் கடுக்கும் தாழ்இரும் கூந்தல்
வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம் 5

வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் 25
தெய்வமும் யாவதும் தவம்உடை யோர்க்கென
வேறுபடு நனம்தலைப் பெயரக்

கூறினை பெருமநின் படிமை யானே.

இப்பாடலில் கொடுமணம்  என கொடுமணல் குறிக்கப்படுகிறது.


மேலும் பார்ப்பார் (அந்தணர்) அல்லாது பிறரிடம் பணிய மாட்டான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பதை:



3. அருவி யாம்பல்
 
63.பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம்

இதனைப்பாடி கபிலர், கபிலர்மலைப் பகுதியை பெற்றார்.


சேரர்கள், பிற தமிழ் மன்னர்களான பல்லவர் ,சோழர், பாண்டியர் ஆகியோர் புறச்சமயங்களான சாக்கியம்,சமணம்,ஆசீவகம் ஆகிய தனி மனித வழிபாடுகளை போன்றவற்றை ஆதரிக்காமல், அகச்சமயமான வைதிக நெறியை மட்டுமே ஆதரித்தனர் என்பதற்கான ஆதாரம்:

ஒன்று புரிந்த வீரிரண்டின்

ஆறுணர்ந்த வொரு துநூல்

இகல்கண்டோர் மிகல் சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீஇ


மூவேழ் துறையு முட்டின்று போகிய

உரைசால் சிறப்பி னுரவோன் மருக (3 - 9)


இதனால் சேர கொங்கம் அகச்சமயமான "நான் கடவுள்" எனும் வைதிகத்தின் கோட்டையாக என்றும் விளங்குகிறது என்று புரியும்.
இன்றும் குலகுருக்களை போற்றும் கோத்திரத்தார் நன்றாக பல்கிப்பெருகி உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு நிரந்தர குருபலம் உண்டு. இவற்றை சரியாக செய்யாமல் குருவுக்குக்கொடுத்த வார்த்தை தவறியவர்களே திருமணமின்மை, துன்பங்கள், குடும்பச்சிக்கல்கள், குழப்பங்கள் போன்று துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.


என்னுடைய அனுபவத்தில் குலகுருக்களை மீண்டும் கண்டு ஆசிபெற்று துன்பங்களினின்று மீண்டு வாழ்பவர்கள் ஏராளம். குலகுருவால் தீராத பிரச்சனைகளே இல்லை.


"குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி
"குருபீடம் உயர குடி உயரும்" குரு எவ்வாறு உள்ளார் என்பதனைக் கொண்டே குடிகளின் நிலையும் இருக்கும் என்பது கண்கண்ட உண்மை.

திருமந்திரத்தில் ஆறாம் தந்திரத்தில் சிவகுரு தரிசனம் பற்றிய பதிகங்கள் மேலும் குருவின் சிறப்புகளை விவரிக்கின்றன:
http://www.tamilvu.org/slet/servlet/l4100.l41A0son?x=1549&y=1564

மேலும் குருபுஜை என்ற ஏழாம் தந்திரப் பதிகங்கள் குருவின் சிறப்புகளை கூறுகையில்:
http://www.tamilvu.org/slet/servlet/l4100.l41A0son?x=1814&y=1821


கட்டுரை ஆசிரியர் தொலைபேசி : 91 -9442353708

British accounts on our spiritual system (ultimately used by their and our government to destroy the system):



Account 1:

"Their Gurus are the Siva Brahmanas, or Brahmans who act as Pujaris in the temples of
Siva, and the great gods of his family. These are considered as
greatly inferior to the Smartal, either Vaidika, or Lokika. The
Guru comes annually to each village, distributes consecrated
leaves and holy water, and receives a Fanam from each person,
with as much grain as they choose to give. Some of them purchase an Upadesa
from the Guru; giving for it, according to their circumstances,
from one to ten Fanams. Those who have procured this may make
a Lingam of mud, and perform Pujas worship to this rude emblem
of the deity, by pouring flowers and water over it while they repeat
the Upadesa. Such persons must abstain entirely from animal food.
Those who have no Upadesa must pray without any set form, but
are allowed to eat the flesh of sacrifices." Pg 330.

- FRANCIS BUCHANAN, M. D, Vol. II, JOURNEY FROM MADRAS THROUGH THE COUNTRIES OFMYSORE, CANARA, AND MALABAR, 1807

குலதெய்வாத்மார்த்த விக்கிரகங்களை சிஷ்யர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு கொண்டு சென்று பூஜை செய்வதையிதில் குறிப்பிடுகிறான். பாசூர் மட பத்திரத்தில் "நம் குலதெய்வமாகிய மீனாக்ஷி சுந்தரேஶ்வர சுவாமி பூஜைக்காக"வென்று 1914லிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்:



Account 2
Each Nad has its Brahman Guru. The Guru of Morur and
Molasi Nads is by caste a Gurukkal, and he lives in Natta-
Kadayur , in Kangayam Nad of Coimbatore. The Gurus of
Malla-samudram and Parutti-palli Nads are also Gurukkal
Brahmans, the Guru of the former living at Ayyam-palaiyam, in
Paramati Division, his title being Immudi Sitambala Nayinar,
and the Guru of the latter Nad residing at Kallan-kulam in Salem
Taluk. The Guru of Rasipuram Nad is a Dikshitar and lives at
Pasur in Erode Taluk."

- F. J. Richards, ICS, Salem, Madras district gazetteers, Vol.1, 1918


Website of Nagasamy, Director, TN Archeology dep.,

http://www.tamilartsacademy.com/journals/volume5/articles/article7.xml

Wikipedia:

http://en.wikipedia.org/wiki/Kongu_Vellalar#Honoured_Saivacharyas



Account 3:


"Konganattu Brahman", a separate and distinct community in kongu region was referred in the following document (Page 6).

Report on the various census of British India, Eyre and spottis woode printing, London , Page 6, Volume III, 1881

Account 4
The former Archeological Survey of Tamilnadu Director Thiru. Nagaswamy have referred about Kongu Siva Brahmanars and their Gothrams in his website.

Account 5:


கொங்கு மண்டலத்தில் சோழன் ஸ்ரீகாழி பிராமணர்களை குடியேற்றும் முன்பே கொங்கு நாட்டில் குருத்வமும் உடைய பிராமணர்களும், ஸ்தானிகர்களும் இருந்தததாக கார்மேக கவிஞர் கொங்கு மண்டல சதகத்தில் கூறியுள்ளார்.

  "குலசேகரன் குலோத்துங்கன் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த்
   தலபூசை நன்குறத் தன்னாடு உலாரிற் சமர்த்தர் கண்டு
  நிலையான காணியும் மென்மையு மிய நிதானமுற்று
 வலவாதி சைவர்கள் வாழ்வதன்றோ கொங்கு மண்டலமே"

 ..  (க-ரை) குலசேகர சோழன், குலோத்துங்க சோழன் ஆகிய 

சக்கிரவர்த்திகள் கொங்கு நாட்டின் ஆதிக்கம் பெற்றுள்ள காலத்தில், 
அந்நாட்டிற் சிறந்த தலங்களில் ஆலய பூஜை ஆக மோக்தமாக 
நடத்தக் கருதித் தன்னாட்டுள்ள வல்லவர்களை அழைத்து காணி பூமியும் 
பெருமையும் கொடுக்கப் பெற்றவர்களான ஆதிசைவர்கள் விளங்குவது 
கொங்கு மண்டலம் என்பதாம்.

......கொங்கு மண்டலத்துள்ள மற்ற தலங்களிலும் நிறுவினான். சோழன் குடியேற்றிய சிவத்விஜர்களுக்கும் முன்னம் இங்கிருந்தவர்களுக்கும் சில சாம்பிரதாய பேதங்களிருக்கின்றன. அவர்கள் கிராமாந்தரங்களில் பூஜகர்
களாயும், நாட்டுக் குருத்வமுடையவர்களாயும் இருக்கிறார்கள். புதியவர்கள்
பாடல் பெற்ற தலங்கள், மற்றும் பிரதான ஆலயங்களில் அர்ச்சகர்களாயும்
ஆசாரியத்வமுடையர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.


- கார்மேக கவிஞரின் கொங்கு மண்டல சதகம், 55 வது பாடலின் விளக்கவுரையில்



Account 6:
காணி குல குருக்கள் பற்றி:




குருகுல காவியத்தில்:
சேர கொங்க தேசத்தில் ஆகமப்படி பரார்த்த ஆலய பிரதிஷ்டை (கோயில்கள்)  அதிகாரம் குலகுருக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது

சேர கொங்கதேசத்தில் பிராமணர்கள் வரலாறு:

கஞ்சமலை தவராஜ பண்டிதர் ஆதி சேரர்கள் காலம் முதல் (ஆதாரம் : சங்க இலக்கியங்கள்,பதிற்றுப்பத்து,குருகுல காவியம்)

கிராமிய ஆதிசைவ குருக்கள் - ஞானசம்பந்தர் காலம முதல் (ஆதாரம்:குருகுல காவியம்) தொண்டை மண்டலத்திலிருந்து ஆகம பிரதிஷ்டைக்காக கொங்கதேசத்தை சுந்தரமூர்த்திநாயனார், சேரமான் பெருமாள் தானமாக வழங்கப்பட்டு அமர்த்தப்பட்டவர்கள்

அலகு ஆதிசைவ குருக்கள் - சேரமானுக்கு பின் (825 CE) சோழ மன்னர்களால் சோழ நாட்டிலிருந்து நற்குடி 8000 கொங்க வெள்ளாளர்களோடு ஆகம பிரதிஷ்டைக்காக வந்தவர்கள் (ஆதாரம்:சோழன் பூர்வ பட்டயம்)

ஓதுவார் சைவ பிள்ளை வள்ளல் மடாதிபதிகள், குழந்தையானந்தர் மடாதிபதிகள் - 1550களில் மதுரை நாயக்கர்கள் காலத்தில் (ஆதாரம்:பட்டயங்கள்)

கொங்க பிராமணர்களுக்கும்  பிற பிராமணர்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்.  





நம் ஊர்களில் வாழும் ஆதித்தமிழ் நாயன்மார் ஆழ்வார் வம்சத்தவர்:
1. ஆதி சைவ சிவாச்சாரியார்/முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்:
கொங்க ஆதி சைவர் (கிராமியர், அலகு) , கொங்கதேச சோழிய பிராமணர்கள் ஆரிய பிராமணர்கள்
கொங்க தேசத்தில் தொன்றுதொட்டு பூர்வ குடிகளாக வாழ்ந்து வரும் பிராமணர்கள். இரண்டாமவர்  சோழர்களால் சீதனமாகக் கொடுக்கப்பட்டவர்கள். பிற குடியேறி பிராமணர்கள் கொங்க பூர்வகுடிகளுக்குக் குருக்களாகத் திகழும் இவர்களையும் தாழ்த்தி வைப்பர்:
1. https://archive.org/stream/journeyfrommadra02hami#page/328/mode/2up
Their Gurus are the Siva Brahmanas, or Brahmanas who act as Pujaris in the temples of Siva, and the great gods of his family. These are considered as greatly inferior to the Smartal, either Vaidika, or Lokika. The Guru comes annually to each village, distributes consecrated leaves and holy water, and receives a Fanam from each person, with as much grain as they choose to give. Some of them purchase an Upadesa from the Guru; giving for it, according to their circumstances, from one to ten Fanams. Those who have procured this may make a Lingam of mud, and perform Puja worship to this rude emblemof the deity, by pouring flowers and water over it while they repeat the Upadesa. Such persons must abstain entirely from animal food. Those who have no Upadesa must pray without any set form, but are allowed to eat the flesh of sacrifices." 2. https://archive.org/details/in.ernet.dli.2015.281734/page/n165/mode/1up Vettuvans employ as purohits a sect of Tamil speaking Smarta Brahmans known as Sivadvijas, who are rather looked down upon by other Brahmans.
பிற தேசத்தை பூர்விகமாக கொண்ட குடியேறிகள்


 

கலியாண நிச்சயம் மணப்பெண்ணின் வீட்டில் நடைபெறும்..கலியாண நிச்சயம் மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும்...
திருமணம் பெண்வீட்டில்தான் நடைபெறும்....திருமணம் இரு வீட்டாருக்கும் பொதுவான இடத்தில் நடைபெறும்
பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு கொங்கு நாடு..  ஆனால், அதே சமயம், அதிக கட்டுப்பாடுகளும் இருக்கும்..அதிக முக்கியத்துவம் பெண்ணுக்கு தரப்படுவது இல்லை.  கட்டுப்பாடுகளும் கொஞ்சம் கம்மிதான்
கல்யாணம் செய்த பின், மனைவியோடு வந்தால்தான் தீட்சை  கிடைக்கும்தீட்சை இல்லை
குழந்தை பெற்று சாந்தி ஆனால்தான் ஆச்சார்ய அபிஷேகம். ஆகமங்களில் துறவு சன்னியாச ஆச்ரமம் இல்லை என்பதால் சன்னியாசிகள் இல்லை. அறம், பொருள், இன்பங்களில் வாழ்வாங்கு வாழ்பவர்களே வீடுபேறு அடைவர். ஆச்சார்ய அபிஷேகம் இல்லை ஆனால் சமணரிலிருந்து கற்ற  சன்னியாச ஆச்ரமும், அதற்கே விரோதமான மடாதிபதிகளும் உண்டு
தாய்மாமா தான் பெண்ணுக்கு முதல் மாலை போடுவார்..இல்லை
இணைச்சீர் உண்டு..  கொங்கு நாட்டில் மட்டுமே உள்ள ஒரு வழக்கம்இல்லை....
மாப்பிள்ளையே மணப்பெண் கைப்பிடித்து கூட்டி வர வேண்டும்..நங்கையாள் பொண்ணை கூட்டி வர வேண்டும்...
நிறைகுடம் கையில் வைத்து கொண்டுவரப்படும்..நிறைகுடம் தலைக்கு மேல் வைத்து கொண்டுவரப்படும்..
பாடல் பெற்ற, பெறாத காணியாட்சிகளில் பெருவாரியாக காமிக ஆகமம் பின்பற்றுவோர்.ஆகமம், கோயில் பூஜை முறைகள் இல்லாத பலபட்டரைகள்.
தமிழ்நாடு சர்க்கார் முற்பட்ட பட்டியலில்

15.    ஆதி சைவர் (703)

66.    சைவ சிவாச்சாரியார் (754)

தமிழ்நாடு சர்க்கார் முற்பட்ட பட்டியலில்

25.    பிராமணர் (713)

நம் ஊர்களில் வாழும் ஆகம அந்தணர்களான ஆதி சைவர், மகாசைவ சோழியர், ஶ்ரீவைணவ சேடக்குடும்பிகளான பட்டாச்சாரியார் ஆகியோரில்தான் நாயன்மார், ஆழ்வார் ஆகியோர் உள்ளனர் 
6இசைஞானியார்ஆதி சைவர்நடு நாடுசித்திரை சித்திரை
29சடைய நாயனார்ஆதி சைவர்நடு நாடுமார்கழி திருவாதிரை
35சுந்தரமூர்த்தி நாயனார்ஆதி சைவர்நடு நாடுஆடிச் சுவாதி
52புகழ்த்துணை நாயனார்ஆதி சைவர்சோழ நாடுஆவணி ஆயிலியம்
2. மகா சைவ சோழியர்/தில்லைவாழ் அந்தணர், முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்:
2அப்பூதியடிகள்அந்தணர்சோழ நாடுதை சதயம்
10உருத்திர பசுபதி நாயனார்அந்தணர்சோழ நாடுபுரட்டாசி அசுவினி
15கணநாதர்அந்தணர்சோழ நாடுபங்குனி திருவாதிரை
23குங்கிலியகலையனார்அந்தணர்சோழ நாடுஆவணி மூலம்
30சண்டேசுவர நாயனார்அந்தணர்சோழ நாடுதை உத்திரம்
33சிறப்புலி நாயனார்அந்தணர்சோழ நாடுகார்த்திகை பூராடம்
37சோமசிமாறர்அந்தணர்சோழ நாடுவைகாசி ஆயிலியம்
40திருஞானசம்பந்தமூர்த்திஅந்தணர்சோழ நாடுவைகாசி மூலம்
45திருநீலநக்க நாயனார்அந்தணர்சோழ நாடுவைகாசி மூலம்
47நமிநந்தியடிகள்அந்தணர்சோழ நாடுவைகாசி பூசம்
53பூசலார்அந்தணர்தொண்டை நாடுஐப்பசி அனுஷம்
57முருக நாயனார்அந்தணர்சோழ நாடுவைகாசி மூலம்
3. சேடக் குடும்பி வைணவ பட்டாச்சாரியார்:
I. பெரியாழ்வார்- பட்டாச்சாரியார்-பாண்டிய நாடு
II. ஆண்டாள்- பட்டாச்சாரியார்-பாண்டிய நாடு

4. சோழிய வைணவ பட்டாச்சாரியார்
I.  தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் - முன்குடுமி சோழியர்-சோழ நாடு

தூய தமிழ் அகச்சமயத்தினரான அலகு ஆதிசைவர், கிராமிய ஆதிசைவர், சோழியர் மகாசைவர், சேடக்குடும்பி வைணவ பட்டாச்சாரியார்கள், சோழிய பட்டாச்சாரியார்கள் வேத, புராண ,ஆகம, இதிகாச, சங்க இலக்கிய, திருமுறை, பிரபந்தங்களின்படி பலராமரை எட்டாம் அவதாரமாகக் கொள்கின்றனர். இல்லறத்தாரை மட்டுமே ஆசாரியராகக் கொண்டுள்ளனர். துறவறத்தாரை மதிக்கினும் ஒருக்காலும் அவர்களை ஆசாரியராகக் கொள்வதில்லை.
சோழிய அந்தணரான  திருஞானசம்பந்தரால் 8000 சமணர்கள் (நாத்திகர்) கழுவேற்றப்பட்டனர். அவரிடம் தோற்ற மற்ற 40000 ஆரிய பிராமணர் சைவத்திற்கு மாறினர்.
மதுரை சமணர் கழுவேற்றச் சிற்பம்

சங்க இலக்கிய தச அவதாரங்கள்: https://www.tamilvu.org/courses/degree/p202/p2022/html/p202212.htm

தூய அகச்சமய தச அவதாரங்களில் 8வது பலராமர், 9வது வாசுதேவ கிருஷ்ணர்
ஆரிய பிராமணர்:

600க்குப்பின் பல்லவருக்குப்பின் அக்ரஹாரங்களில் தனித்து வாழும் வடநாட்டிலிருந்து சாக்கியர், சமணர், மாற்று மதத்தவராய் வந்த "அவா, இவா" எனப்பேசும் பிராமிண்கள். வடநாட்டு ஆரிய பிராமணர்கள் என சிவகிரி மடப்பட்டயம் கூறுகிறது.
வடமாள்,
அய்யங்கார், வாத்திமாள், பிருகச்சரணம், அஷ்டஸஹஸ்ரமும்,
கேசிகள்,

 நாயக்கர் கால தெலுங்கர், கன்னட மாத்வர்

ராமானுஜன் என்ற வடமாள் பாகவத  வடநாட்டான் சைவ, வைணவ பிரித்தாளும் வேலைகளைச்செய்தான்
https://archive.org/details/castestribesofso01thuriala/page/333/mode/1up?view=theater
(எட்கர் தர்ஸ்டன்)

இவர்களில் நாத்திக சமண ஜைனராக இருந்து, பின்னர் திரவிட சிசு (தமிழ்க் குழந்தை) சோழியர் திருஞானசம்பந்தரால் (ஆதி சங்கரர் என்று பட்டப்பெயர் வைத்துள்ளனர்)  சைவத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஆரிய பிராமணர் சிருங்கேரி மடத்தையும், அதன் கிளைகளான காஞ்சி உள்ளிட்ட மடங்களையும் சார்ந்துள்ளனர்.

1338ல் கட்டப்பட்ட சிருங்கேரி வித்யாசங்கரர் சமாதி கோயிலில், ஆதி சங்கரருக்கு விரோதமாகத் தங்களது புஷ்பகிரி மட பாகவதக் கலப்பு மதப்படி 10வது அவதாரமாக சேர்க்கப்பட்டுள்ள நாத்திக சமண ஜைன ரிஷபதேவ அருகனின் சிற்பம்

இதேபோல கன்னட மாத்வர்கள், தங்களது பாகவத மதப்படி பலராமரை அவதாரங்களில் இருந்து நீக்கி, நாத்திக சாக்கிய புத்தனை அவதாரமாகவும், அவனது பௌத்த சித்தாந்தங்கள், ஆகமங்களையும் இன்றும் போற்றுகின்றனர். பௌத்தத்தை ஆதரிக்கின்றனர். மாத்வ ஆசாரியனான வாதிராஜன் பாடிய தசாவதார ஸ்துதி:
बुद्धावतार कविबद्धानुकम्प कुरु बद्धाञ्जलौ मयि दयाम्  ।
शौद्धोदनिप्रमुखसैद्धान्तिकासुगमबौद्धागमप्रणयन  । 32


இயற்கை சக்திகளான கடவுள்கள் இல்லை என்று சொன்ன நாத்திக சாக்கிய பௌத்தன் கடவுளின் அவதாரம் என ஏற்கும் சாக்கிய பௌத்த மாத்வர்கள்
இதேபோல் பட்டாச்சாரியார் (சேடக்குடும்பி) அல்லாத ஶ்ரீவைஷ்ணவ பாகவதர்கள் வேதங்களுக்கும், ஆகமங்களுக்கும், ஆழ்வார்களுக்கும் எதிராக   மாயனின் அவதாரங்களை 24ஆக விரித்து, அதில்   நாத்திக சாக்கிய புத்தனை, அருகனை
 ஏற்கின்றனர். தங்கள் சமண ஜைன மதத்தின் தொடர்ச்சியாக துறவத்தினரை மட்டுமே ஆசாரியனாக சிருங்கேரி, காஞ்சியில் வைத்துள்ளனர்.

மாத்வர் தங்கள் சாக்கிய பௌத்த மதத்தின் தொடர்ச்சியாக துறவத்தினரை மட்டுமே ஆசாரியனாக வைத்துள்ளனர்

பாகவத ஶ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் சமண, சாக்கிய பௌத்த மதத்தின் தொடர்ச்சியாக சாஸ்திர விரோதமாக இல்லறத்தார்க்கான பூணூலை அணிந்த துறவத்தினரை மட்டுமே ஜீயர்களாக வைத்துள்ளனர்



யஜுர்வேதம் - போதாயன சூத்திரம் - காமிக ஆகமம்  என்பதே நமது கோங்கதேசத்தின் முறை



பாரம்பரிய அருமைக்காரர்கள் பாரம்பரிய பிராமண புரோகிதர்களை வைத்து நடத்தும் மகாளய பட்ச திதி 
அபிமானிகளே,                                                                             
        (பொருள் : கொங்கு சீர்கள் மற்றும் சமுதாயத்தில் தமிழ் அந்தணர் (பிராமணர்கள்) பங்கு குறித்து)

சேர அரசர்கள் தம் முத்திரையான பெருந்தாலியை நமது கொங்கு  பதினெட்டு ஜாதிகளுக்கும் திருமண அடையாளமாக (பதிவு சான்று) வழங்கினர் என்று மதுக்கரை குலாலர் (வேட்கோவர்) பட்டயம் கூறுகிறது .

அருமைக்காரர்கள் சீர் முறைகளை நடத்தும் அதிகாரிகளாக ஆதி காஞ்சிபுரம் முதற்கொண்டு இருந்து வருகின்றோம்.

நமது சீர்முறைகளை காலத்தால் மாறாத வண்ணம் கவியாக வழங்கியுள்ளார் கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அண்ணமார் சாமி கதை என்றொரு சரித்திர காவியம் பிச்சை பட்டன் எனும் புலவரால் பாடப்பட்டுள்ளது. பிச்சை பட்டன் கதை பதினெட்டாம் நூற்றாண்டு கோநாட்டது என்றால் வேலூர் வாரணவாசி புலவர் எழுதியுள்ள அண்ணமார் காவியம் பதினேழாம் நூற்றாண்டு அரைய நாட்டினதுஇம்மூன்று   இலக்கியங்களிலும் கொங்கு வேளாளர் தம் சீர்களையும் அவற்றில் பங்கேற்போரையும் குறிப்பிட்டுள்ளனர்.

நால் வகை அந்தணர்கள்நாவிதன்வண்ணார்பண்டாரம்குயவர்பள்ளர்பறையர்மாதாரிஆசாரிகம்பர்தம் வாரிசுகளான புலவர்கள்மேளத்தார் ஆகியோர் உட்பட ஊரின் அனைத்து ஜாதியினரும் பங்கேற்று சீர் செய்வதாக இவ்விரண்டு காவியங்களும் பதிவு செய்கின்றன.

இவர்களுள் அந்தணர்கள் பங்கு பற்றியதே இவ்வறிவிப்பு. அந்தணர்கள் சங்க இலக்கியங்களிலேயே புலவர்களாகவும்ஞானிமுனிவர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அகத்தியரும்திரணதூமாக்கினி (தொல்காப்பியர்) ஆகிய தமிழ் இலக்கண ஆசிரியர்களே மறையோதும் அந்தணர்கள் என்பது அறிந்ததே.

சிலர், ரிஷி முனிவர்களது மக்களான அந்தணர்கள், கொங்கு குடிகள் அல்ல என்பதுபோல் தவறான கருத்தினை பரப்பி வருகின்றனர். மதுரையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் உள்ள பாதிரிகள் "அருமை" என்ற ஒரு பொய்யான புத்தகத்தை எழுதிஅதன் மூலம் இவ்விஷ விதை விதைக்கப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் அருமை பெரியவர்கள் சிலரை நயவஞ்சகமாக அழைத்துகிறிஸ்தவராக ஞானஸ்நானம் (Baptismசெய்துள்ளதான தகவல் அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாகும். மேலும் அந்தணர்களை ஒழிக்கவும்வேத ஆகம முறைகளை அழிக்க வேண்டும் எனவும்அவர்களுக்கும்வேதத்திற்கும் கொங்கு திருமணங்களில் இடமில்லை என்பதுபோல் “சைவதிருமணம்”, "தமிழ்முறை" என்று போலியாக ஒரு கற்பனை கூத்தையும்அதனை அருமை சீர்களுள் கலந்தும் செய்யவும் சிலரை  தயார் செய்துள்ளனர் (கொங்கு சமய இறையியல் கல்வி இயக்கம்! - மெய்யப்பன் போன்றோர்)மேலும் நாம் இந்துக்களல்ல என்றும்கொங்கு சமயம் என்று புதிதாக ஒன்றினை கிறிஸ்தவர்கள் தூண்டி உருவாக்கியுள்ளனர்நமது கொங்கு நாட்டின் குலகுருக்கள் மதமானது சைவ  மதம்தான்இவை, கொங்கு செந்தமிழ் வேளிர் வமிசாவளியினரான கொங்கு மக்களுக்கு சம்மந்தமோமுகாந்திரமோ இல்லாத விஷயங்கள். இவை திட்டமிட்ட கலாச்சார சிதைப்பு வேலையாகும்.


கொங்குநாட்டின் ஒவ்வொரு பூர்வ குடிக்கும் அந்தணர்கள் குலகுருக்களாக உள்ளனர். இவர்கள். நாட்டு குருத்துவம்கோயில் பூஜை ஸ்தானிக குருத்துவம் ஆகியவற்றை ஆதி முதல் மிராசி உரிமையாகக் கொண்டவர்கள் என்று செப்பேடு பட்டயங்கள் குறிப்பிடுகின்றனர். காணியாட்சி குருத்துவம் செய்யும் ஆதி சைவரே அக்காணியாளர்களின் குல புரோகிதராகவும் உள்ளார். நமது கொங்கர் போதாயன சூத்திரத்தின் படி ஸம்ஸ்காரங்களான ஜாத கரணம் (ஜாதகம் கணித்தல்), நாம கரணம் (பெயர் வைத்தல்), அன்னபிராசனம் (சோறு ஊட்டுதல்), சௌளம் (மொட்டையடித்தல்), உபநயனம் (பூணூல் - அல்லது மாப்பிள்ளைக்கு குறுக்குத் துண்டு கட்டுதல்), பாணிக்கிரகணம் (கல்யாணம்), அந்திம சம்ஸ்காரம் (இறுதி சடங்குகள் - திதி) ஆகியவை செய்தும், பிற யாகங்கள் , புண்யார்ச்சனைகள் செய்ப்பவர் நமது காணியாட்சி உரிமைக்கு காணி பஞ்சாங்கர்,குருக்களே.இவர்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.


825-894இல் சேரமான் பெருமாள் நாயனார் கயிலை செல்லும் முன்னர்,கொங்கதேசத்தை சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அளித்தார்.அவரோ,அதனை அங்கிருந்த குலகுருக்களுக்கு அளித்தார்.அதுவே இன்றைய சஞ்சார காணிக்கை, மாங்கல்ய வரி.
வேட்டுவரில் நாட்டார்,காணியாளர்,வரிசையாளர் ஆகியோர்  தங்கள் குலகுருவுக்கு சத்தியம் செய்து தந்த சஞ்சார, மாங்கல்ய வரி பற்றிய செய்திகள் 
இதனை குருகுல காவியம் என்ற பண்டைய கொங்கதேச இலக்கியம் கூறுகிறது.




சுந்தரமூரத்தி நாயனாரால் பட்டம் சூட்டப்பட்ட காசிப கோத்திர ஆதி சைவ மன்னர், சேரனது விற்கொடியுடன் தங்களது சிவலிங்கம், சுவஸ்திகம், திரிசூலம், நந்தி ஆகிவற்றை சேர்த்து வெளிட்ட காசுகள் (கரூர் அமராவதி, R.கிருஷ்ணமூர்த்தியின்
சுந்தரமூரத்தி நாயனாரால் பட்டம் சூட்டப்பட்ட காசிப கோத்திர ஆதி சைவ மன்னர், சேரனது விற்கொடியுடன் தங்களது சிவலிங்கம், சுவஸ்திகம், திரிசூலம், நந்தி ஆகிவற்றை சேர்த்து வெளிட்ட காசுகள் 
(கரூர் அமராவதி, R.கிருஷ்ணமூர்த்தியின் "சங்ககால கொங்கு நாணயங்கள்")

போதாயன சூத்திரப்படி, பிராமணர், ராஜன்யர் (வெள்ளாளர்), வைசியர் (செட்டியார்) ஆகியோருக்கு உபநயனம் (பூணூல்) அணிவது கட்டாயம். கம்யூனிச - ட்ரேவிடியனிஸ குழப்பங்கள் காரணமாக 100 வருடங்களுக்கு முன் பூணூல் அணிந்து வந்த வெள்ளாளர்கள் (ஈரோடு பகுதி பெரியவர்களிடம் விசாரித்தால் சொல்கின்றனர்) , தற்பொழுது:
1. பூந்துறை நாட்டார் கல்யாணங்களில் பூணூலாகவும் (காசி யாத்திரை),
2. பிறர் கல்யாணங்களில் குறுக்காக முடிந்த துண்டாகவும் 



கொங்க வெள்ளாளர் குறுக்குத்துண்டு முறை

நம்பூதிரி முறை குறுக்குத்துண்டு (யக்ஞோபவீதம் பூணூல்) ஒப்பீடு

3. திதி காரியங்களில் 
மட்டும் அணிகின்றனர். பூந்துறை நாட்டில் இன்றும் ஓரிருவர்அணிந்துள்ளனர். 


இவர்களுக்குப் பின் சோழர் கொங்கினை கைப்பற்றி அலகு குருக்களையும்குடிமக்களையும் குடியேற்றினர். இவர்களைக் குடியேற்றியவர்கள் குறிப்பாக குலசேகர (ராஜராஜன்) சோழன், குலோத்துங்க சோழன் ஆகியோர். இக்குடியேற்றமே சோழன் பூர்வ பட்டயத்தில் குறிக்கப்படுகிறது. இன்றும் இவ்விரு பிராமணர்களுக்குள் கொள்வினை கொடுப்பினை இல்லை. பல சம்பிரதாய பேதங்கள் உண்டு. இவர்கள் சற்றே வேறுபட்ட சோழ நாட்டின் தமிழை பேசுகின்றனர்.  இவற்றை கொங்கு மண்டல சதகம் "ஆதி சைவர்" என்ற தலைப்பில் காணலாம். 



ஆதிசைவர்கள்
55. 


குலசே கரன்குலோத் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த் தலபூசை நன்குறத் தன்னாட் டுளாரிற் சமர்த்தரகண்டு நிலையான காணியு மேன்மையு மீய நிதானமுறு வலவாதி சைவர்கள் வாழ்வதன் றோகொங்கு மண்டலமே.
         விளக்கவுரை - குலசேகர சோழன்குலோத்துங்க சோழன் ஆகிய சக்கிரவர்த்திகள் கொங்கு நாட்டின் ஆதிக்கம் பெற்றுள்ள காலத்தில்அந்நாட்டிற் சிறந்த தலங்களில் ஆலய பூஜை ஆக மோக்தமாக நடத்தக் கருதித் தன்னாட்டுள்ள வல்லவர்களை அழைத்து காணி பூமியும்  பெருமையும் கொடுக்கப் பெற்றவர்களான ஆதிசைவர்கள் விளங்குவது  கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : கோ ராஜகேசரி வர்மனான (முதல்) ராஜராஜ தேவர் என்பவன் தஞ்சாவூரை ராஜதானியாகக் கொண்டு மிகுந்த பராக்கிரமத்துடனும் நீதியுடனும் ஆட்சி புரிந்தான்பராதீனப் பட்டுக் கிடந்த சோழராச்சியத்தை உயர் நிலைக்குக் கொண்டு வந்தவனிவனே. கங்கபாடிநுளம்பபாடிவேங்கிநாடுகுடகுஈழம் முதலிய ராச்சியங்களை வென்றனன். மூவேந்தர் தமிழ்நாட்டுக்கும் அதிபன் என்பது தோன்ற மும்முடிச் சோழன் என்னும் பெயருண்டாயிற்று. ஆலயங்களிலெல்லாஞ் சிறந்ததாக இருத்தல் வேண்டுமென கருதிகண்டோர் அதிசயக்கத்தக்க
'
பிரஹதீசுரர்என்னும் ராஜ ராஜ ராஜேச்சுர ஆலயங் கட்டுவித்தான். இவன் சைவ சமயத்தி லீடுபட்டவனாயினும் பௌத்த விஹாரங்களுக்கும்ஜைனப் பள்ளிகளுக்கும் விஷ்ணுக்ரஹங்களுக்கும் பல தருமங்கள் செய்திருக்கிறான் தன் நாட்டிலுள்ள ஆலயங்களிலெல்லாம் ஆகமோக்தமாக பூஜை முதலியன  நடக்குமாறு வடநாட்டிலிருந்து பல பிராமணர்களை வரவழைத்துக் குடியேற்றினான். கல்விமான்களிடத்திற் பற்றுடையவன். இவன் காலத்திற்றான்  நம்பியாண்டார் நம்பிகளும் கண்டராதித்த தேவர் முதலிய திருவிசைப்பா வுடையாரும் பிறருமிருந்தார்கள். திருமறை கண்ட சோழனுமிவனே. கி.பி. 985 முதல் 1012 வரை ஆட்சி புரிந்தானென்று சாசன பரிசோதகர்கள்  தீர்மானிக்கிறார்கள். கொங்கு இவன் ஆட்சிக்குட்பட்டிருந்த தென்பதை இவன் ராச்சியவருஷம் வாழவந்தி நாட்டைச் சேர்ந்ததூசியூரில் ஒரு மழவராயனால் திருக்கற்றளியுடைய பரமேசுரர் கோவிலுக்கு ஏற்படுத்திய வரிஈழத்துப் போரில் மாண்ட தன் தந்தையின் தாகசிரம பரிகாரத்துக்காக வெட்டிய கிணறு முதலியவற்றை குறிக்குஞ்சாசனங்களாலும் ஒற்றியூரன் பிரதி கண்டவன்மன் அமன்குடி அல்லது கணபதி நல்லூரில் கொடுத்த நிலம்குளத்தின் சாசனங்களாலும் (S.S.I. VOI. III) நன்கு காணலாம். அந்நாளில் தான்கொங்கு நாட்டிற் பாடல்பெற்ற தலங்களில் ஆகமோக்தமாகப் பூஜை முதலியன நடைபெறும் பொருட்டுத் தன்னாட்டிற்றேர்ந்த பிராமண பண்டிதர்களை அழைத்து வைத்து அவர்களுக்கு  வேண்டிய காணி பூமியும் கௌரவங்களும் கொடுத்தனன். இந்த ராஜராஜ தேவர் தன்னாட்டிருந்து அழைத்துக் குடியேற்றியவருக்குத் தன் பெயரான  "குலசேகரப் பட்டன்" எனப் பெயர் கொடுத்தனன். இந்த ராஜ ராஜ தேவர்க்குக் குலசேகரன் என்னும் பெயர் உண்டு என்பதைத் திருமுறை கண்ட புராணம்.
                         (மேற்)
உலகுபுகழ் தருசைய மீது தோன்றி யோவாது வருபொன்னி
                          
சூழ்சோணாட்டிற் றிலகமென விளங்குமணி மாடவரூர்த் தியாகேசர் பதம்
                          
பணிந்து செங்கோலோச்சி யலகில்புகழ் பெறுராச ராசமன்ன னபயகுலசேகரன்பா
                           
லெய்து மன்ப ரிலகுமொரு மூவரருள் பதிகமொன்றொன் றேயினிதி னுரை
                            
செய்ய வன்பாற் கேட்டு
        
    "கொங்கு குலசேகரனாங் கோன்பால் வந்து குஞ்சரத் தோனருள் செய்த கொள்கை யெல்லாமண்டுபெருங் காதலினாற் சொல்லி" என்பனவற்றால் விளங்குகிறது. இதன்பின்,

     கோவிராஜகேசரி பன்மரான திரிபுவன சக்கிரவர்த்திகள் உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர் என்பவன் மிகுந்த பராக்கிரம முடையவனாக ஆட்சிக்கு வந்தனன். இவன் காலத்து வடக்கே கங்கை – தெற்கே ஈழம் - மேற்கே சமுத்திரம் - கிழக்கே கடாரம் (பர்மா) வரையிலும் செங்கோல் செலுத்தி வந்தான். சுங்கங்களைத் தவிர்த்தான். நில அளவு செய்து ஆறிலொரு கடமை ஏற்படுத்தினான். ஏரிகால்வாய் வெட்டினான். காடுகளை வெட்டிப் பட்டணமாக்கினான். பல சிவாலயம் விஷ்ணு வாலயங்கள் கட்டுவித்தான். பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான்.

இவன் மிகுந்த கல்வி மானாக இருந்ததன்றிக் கற்றோர்க்கு உதாரன். இவன் காலத்தில்தான் சேக்கிழார் பெரிய புராணம் பாடினார். விசிஷ்டாத்வைத மதஸ்தாபக ரான ஸ்ரீராமாநு ஜாசாரியரிருந்தார். இவ்வரசனால் தனக்குத் தீங்கு நேருமென நினைந்து தான் போஜள ராஜ்ஜியத்ற்கு போய் ஒளித்திருக்க நேர்ந்தது. இக்குலோத்துங்கன் சுத்த சைவனாயினும் வைஷ்ணவஜைனபௌத்தக் கோவில்கள் தோறும் இவன் சாசனங்களைக் காணலாம். கி.பி. 1070 முதல் 1118 - வரை ஆட்சி புரிந்திருக்கிறான் என்பர்.

சென்னியபயன் குலோத்துங்க சோழன் றில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறென்றும் புவிகாக்கும் மன்னர் பெருமா னனபாயன் வருந்தொன் மரபின் முடிசூட்டுந் தன்மை நிலவு பதியைந்தி னொன்றாய் விளங்குத் தகைத்தவ்வூர்

                                         (
பெரியபுராணம்)
     
இந்தக் குலோத்துங்க சோழவேந்தன் திருச்செங்கோட்டிற்  பூசித்துள்ள ஆலம்பாயன கோத்திரத்தானான குலசேகர பட்டனுக்குச் சகாயமாகப் (பெண் கொள்ளல் கொடுத்தலுக்குக்) காசிப கோத்திரத்து விற்பன்னரான ஒரு சிவாசாரியருக்குக் "குலோத்துங்க பட்டன்" எனத் தன்பெயரும் பிற ஆதிக்கமுந் தந்து வாழ்ந்திருக்கச் செய்தனன்.

காரணிக மான வளவன்கலி யுகாதியிற் கட்செவி
                            
மலைப்பரமனைக்
 
கந்தனை வணங்கிமக பூசையுண்டாக்கினன் கைலாச
                               
நாதசிவனைத் தாரணி புகழ்ந்திடத் தாபித்தனன் பெரிய தண்கூப
                               
மதுகண்டனன் சைவ மறையோர்பூச னைக்கினியராகவே தனதுமண்
                                
டலமேவியே சீரணி சீகாழியா லம்பாயர் காசிபர் திறத்தொடர்ச்சனை
                                   
செய்யவே
     
திறமுற வமைத்தனன் மநுநீதி முறைகண்ட செம்பியன்
                               
பெற்றபெருமை
(திருச்செங் கோட்டுத் திருப்பணி மாலை)

     இதனால் நன்கு விளங்கும். இது போலவே கொங்கு மண்டலத்துள்ள மற்ற தலங்களிலும் நிறுவினான். சோழன் குடியேற்றிய சிவத்விஜர்களுக்கும் முன்னம் இங்கிருந்தவர்களுக்கும் சில சாம்பிரதாய பேதங்களிருக்கின்றன. அவர்கள் கிராமாந்தரங்களில் பூஜகர்களாயும்நாட்டுக் குருத்வமுடையவர்களாயும் இருக்கிறார்கள். புதியவர்கள் பாடல் பெற்ற தலங்கள்மற்றும் பிரதான ஆலயங்களில் அர்ச்சகர்களாயும் ஆசாரியத்வமுடையர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.


கி.வ 600க்குப்பின்  பல்லவன்  கொண்டுவந்த ஆகமமற்ற வடநாட்டு ஆரிய அக்கிரஹார  பிராமணக் குடியேற்றம்: 
மேலும் குலசேகர சோழன் எனும் ராஜராஜனது ஆண்வழி வாரிசுகளுக்கு மாற்றாக, பெண் வழி வாரிசான வேங்கி நாட்டு கீழை சளுக்க மன்னன் குலோத்துங்க சோழன் எனும் ராஜேந்திர சாளுக்யன் தனக்கு சோழப்பட்டம் சூட்டிக்கொண்டு ஆண்டான்.


அப்போது வடக்கிலிருந்து வடமாள் (பட்டாச்சாரியார் அல்லாத வடகலை, தென்கலை ஐயங்கார் உட்பட), அஷ்ட ஸஹஸ்ரம், பிருகச்சரணம், வாத்திமாள், கேசிகள் உள்ளிட்ட புதியவர்களை இங்கு குடியேற்றினான். சோழன் பிரம்மஹத்தியைப் பெற்றுக்கொண்டவர்கள் இவர்கள் பலர்.

இவர்களால்தான் வீரசைவ-வீரவைணவ சண்டைகள், பிரித்தாளும் வேலைகள் தமிழ் தேசங்களில் உருவாகின. . கோயில் முறைகள் இல்லாதவர்கள் இவர்கள்.

பெருமளவு சோழநாட்டிலிருந்து வேளாளர் முதலிய பூர்வகுடிகள் கொங்கத்திற்கும், இலங்கைக்கும் வெளியேற்றப்பட்டனர்.

சமண, பௌத்தம் உள்ளிட்ட சாக்கிய ஆதி புறச்சமயங்களைச் சேரந்திருந்த பஞ்ச கௌடீய (ஆரியாவர்த்த பிராமணர்) இந்த ஜாதியினர். நாயன்மார், ஆழ்வார், சங்கரர் காலங்களில் வேத ஆகமத்திற்கு மீள் மாற்றம் பெற்றோர் என வடகலை  தென்கலையார் ஒருவர் மற்றையோரை மதம் மாறிகள் என தூஷிக்கும் சுலோகங்களிலிருந்து அறியலாம்.

 நம் கொங்கர் பாரம்பரிய மதம் பற்றிச் சுந்தரமூர்த்தி நாயனார் மட ஆவணம் (1800(1800 circa):




இவர்களோடு உடன்வந்த தொப்புள்கொடி உறவுகளான ஜைன பிராமணர்கள் இன்றுவரை விஜயமங்கலம்  சமணப்பள்ளியிலும்,  அவல் பூந்துறை சமணப்பள்ளியிலுமாக ஶ்ரீவத்ஸ கோத்திரத்தைச் சேர்ந்த இரு ஜைன பிராமண குடும்பங்கள் அர்ச்சகர்களாக உள்ளதே வெளிப்படை ஆதாரம்.

வேத ஆகம மார்க்கத்திற்கு மாறினாலும், மாயனின் அவதாரங்களாக, தங்களது முன்னாள் அருகர்களான சாக்கிய புத்தனையும், அருக ரிஷபதேவனையும் சங்கத்தமிழுக்கும் அகச்சமயத்திற்கும் விரோதமாக இவர்கள் மட்டும் சேர்த்துக்கொள்கின்றனர். இதன்வழி அருகர் வாதப்படி மிருகபலியை எதிர்ப்போர் பெருன்பான்மையாகி உள்ளார்.

மகா சைவரான சோழியர், ஆதி சைவர் ஆகிய நம் தமிழ் பூர்வீகர் அகச்சமயத்தின் கடும் இயற்கை வழிபாட்டிற்கு விரோதமான இந்த நாத்திக அருக தனிமனித வழிபாட்டை ஆகமங்களின்படி மறுக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக தம் முன்னோர் வழியில் வேத ஆகம புராண இதிகாச திருமுறைகள் கூறும் மிருக பலிகளை தாங்கள் உண்ணவில்லையேனும், தவறாமல் செய்கின்றனர். அண்ணமார் கதையில் அவர்களே ஆகமங்களின்படி பலிகளை போதிக்கின்றனர்:



 
சைவர் ஏழு பிரிவினராவர்.

  1. அநாதி சைவர் 2) ஆதி சைவர் 3) மஹா சைவர் 4) அநு சைவர் 5) அவாந்தர சைவர் 6) பிரவர சைவர் 7) அந்ய சைவர்.

இதில் அநாதி சைவர் சிவபெருமான் ஒருவரே

ஆதி சைவர் சிவத்விஜர்கள். 

மஹா சைவர் தீட்சிதரான சோழியர்.

அநு சைவர் க்ஷத்திரியரான வெள்ளாளர் மற்றும் வைசியர்களான செட்டியார்கள்.  

அவாந்தர சைவர் சூத்திரர்களான  கட்டுக்கன்னிகள். 

பிரவர சைவர்கள் என்பவர் சவர்ண அம்பஷ்ட (நாவிதர்) மத்யஸ்த குலாலர்கள்.

அந்த ஜாதியார் அந்ய சைவர் ஆவார்.


இதன்பின் போசளவிஜயநகரமைசூர் காலங்களில் தெலுங்குகன்னட அந்தணர்களும்பிற குடிகளும் குடி வந்தனர்.

இவர்களை பூர்வகுடிகளது சமூகத்திலிருந்து தனியாக அக்கிரகாரங்கள் என ஏற்படுத்திக் குடியேற்றினார்கள் சாளுக்க சோழர்கள்.

அரசாங்க பதவிகள் பெற்று வாழ்க்கை நடத்தும் இவர்களே அரசியலில் நுழைந்து இன்றுவரை கல்வி, பதவிகளில் அன்றன்றைய அரசுகளுக்கு சார்பாகச் சாய்ந்து, பிராமண வெறுப்புணர்வு தமிழ் தேசங்களில் வளரக்காரணமாக இருந்து வருகின்றனர்.

பஞ்சம் பிழைக்க வடுக அரசுக்கு வேலைசெய்ய வந்த இவர்களது பாசையே, தமிழும் பிறமொழிகளும் கலந்த "ஐயர் ஐயங்கார்" "அவா இவா" பாசை என தனியாக வழங்கப்படுகிறது.

இங்குள்ள பூர்வீகரான ஆகம நெறி வழி ஆதி சைவர்கள் ஐந்து சாதியினரையும், மகா சைவரான சோழியரில் பற்பல பிரிவுகளையும் தங்கள் கல்வி, பதவிகளைக்கொண்டு தாழ்மையாக நடத்தும் வழக்கமும், அவர்களது சீடர்களான தமிழ் பூர்வ குடிகளை ஒட்டுமொத்தமாக சூத்திரராக நடத்தும் எண்ணம்கொண்ட petite bourgeiose குமாஸ்தாக்கூட்டம் இது.



தமிழர் சிருங்கேரி சங்கர மதத்தையும்பின்னோரில் தெலுங்கர் இதே மதத்தினையும்கன்னடர்கள் மாத்வ மதத்தினையும் கடைபிடிக்கின்றனர். கொங்க நாட்டின் சோழர் காலம் வரை இருந்த அந்தணர் பிரிவுகள் நான்கு. அவை:

1.    சோழிய வைதிகர்: இவர்களுள் பல ஜாதிகள் உண்டு. தங்களுக்கென தனி ஜாதி அக்கிரகாரத்தில் இருப்போர். இவர்களுள் சோழியர் ஜாதியினர் நான்கு பேர் நம் கொங்க குலகுருக்களாக உள்ளனர். சோழியர் ஜாதியினரான இவர்களே கொங்கத்தின் ஆதி பிராமணர்.வைதிகம்,பரோகிதம்,ஸ்தானிக பூஜை மூன்றும் செய்பவர்கள். சோழியரில் தில்லை மூவாயிரர்,
வா திருவானைக்கா  1000 ரவர் வகையறாவினர். மேலும்  இவர்களுள் பிற குலத்தவர்கசாஸ்திரிகள் என்போர் ஆதிசைவ குருக்களுக்கு வேத ஆசிரியர்களாகவும்புரோகிதர்களாகவும் உள்ளனர். மேலும் கொங்கு காணியாட்சி கோயில்களில் வேத பாராயணம் ஆகிய பணிகளை செய்கின்றனர்.  பெரும்பாலும் யஜுர் வேதத்தினை சார்ந்தவர்கள். பரிசாரகம், சுயம்பாகம் போன்ற பங்குகளையும் செய்கின்றனர். சோழிய அந்தணரான திருஞானசம்பந்தருக்கு ஆதி சங்கரர் எனப் பெயர்மாற்றி ஆரிய பிராமணர் எடுத்துக்கொண்டுள்ளனர்

2.   பஞ்சாங்கர் (ஆரிய பிராமணர்) : ஜோதிடம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களாகிய "வேதாங்கம்" எனப்பவற்றுள் ஒன்றாகும்.  இதனைப் படித்துக் கற்று விவசாய பஞ்சாங்கம் (பயோ-டைனாமிக் விவசாயம்) மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.பெரும்பாலும் காணியாட்சி பஞ்சங்கரே புரோகிதராகவும் இருந்துள்ளார். 

3.   கிராமிய ஆதிசைவர்: சேர மன்னர் காலத்திலிருந்து மன்னனுக்கும், அவனது குமார வர்க்கத்தாருக்கும் குலகுருவாக விளங்கியவர் கிராமியரில் கஞ்சமலை காசிப கோத்திர  தவராஜ பண்டிதர். அவரது மடமே பாசூர் மடமானது. அவரை குருவாகக் கொண்டு சுந்தரரால் கயிலை செல்லும் காலத்தில் இருந்தோர்.  நமது கொங்கர் போதாயன சூத்திரத்தின் படி ஸம்ஸ்காரங்களான ஜாத கரணம் (ஜாதகம் கணித்தல்), நாம கரணம் (பெயர் வைத்தல்), அன்னபிராசனம் (சோறு ஊட்டுதல்), சௌளம் (மொட்டையடித்தல்), உபநயனம் (பூணூல் - அல்லது மாப்பிள்ளைக்கு குறுக்குத் துண்டு கட்டுதல்), பாணிக்கிரகணம் (கல்யாணம்), அந்திம சம்ஸ்காரம் (இறுதி சடங்குகள் - திதி) ஆகியவை செய்தும், பிற யாகங்கள் , புண்யார்ச்சனைகள் செய்ப்பவர் நமது காணியாட்சி உரிமை குருக்களே. வடக்கு தலைவாசல் ஆறு நாடுகளான:
1. பூந்துறை நாடு,
2 .வடகரை நாடு
3. அரைய நாடு
4. பூவாணிய நாடு
5. காஞ்சிகோயில் நாடு
6. ராசிபுர நாடுகளிலும்,
கிழக்குத் தலைவாசல் ஆறு நாடுகளிலும்:
1. வெங்கல நாடு
2. மண நாடு
3. தலைய நாடு
4. கிழங்கு நாடு
5. தட்டைய நாடு
6. வாழவந்தி நாடு

ஆகிய ஆதி நாடுகளில் உள்ளனர். மொழிசீர்கள் போன்றவற்றால் கொங்கு மக்களுடன் ஒன்றுபட்டவர்கள். நாட்டு குருத்துவம்காணியாட்சிகளில்  ஸ்தானிகம், குருத்துவம் , பரிசாரகம், சுயம்பாகம் போன்ற பங்குகளை
உடையவர்கள். "கிராமிய குருக்கள்" என்று அழைக்கின்றனர். பூர்வ குடிகளுக்கு குலகுருக்களாக உள்ளனர். "கொங்குநாட்டு பிராமணர்கள்" என்று கெஜட்டில் உள்ளது. இவர்களுக்கு இவர்களது ஆசார்யர்களே குலகுருக்களாக உள்ளனர். குடியேறிகளான ஆரிய பிராமணரின் சன்னியாச துறவறத்தையும், சிருங்கேரி-காஞ்சி மடங்களையும் இவர்கள் ஏற்பதில்லை. சிவனைத்தவிர எவரையும் மேலாக எண்ணி தலைவணங்கக்கூடாது என்ற ஆகம தீட்சை விதிகளை மீறி RSS, இந்து முன்னணி, அண்ணாமலை பாஜகவின் போலியான ஆதரவை நம்பி சிலர் ஏற்கின்றனர்:   https://temple.dinamalar.com/m/temple_detail.php?id=123414


4.   அலகு ஆதிசைவர்:
    சோழர்களால் கொங்கில் குடியேற்றப்பட்டவர்கள் 800-1032 )நமது கொங்கர் போதாயன சூத்திரத்தின் படி ஸம்ஸ்காரங்களான ஜாத கரணம் (ஜாதகம் கணித்தல்), நாம கரணம் (பெயர் வைத்தல்), அன்னபிராசனம் (சோறு ஊட்டுதல்), சௌளம் (மொட்டையடித்தல்), உபநயனம் (பூணூல் - அல்லது மாப்பிள்ளைக்கு குறுக்குத் துண்டு கட்டுதல்), பாணிக்கிரகணம் (கல்யாணம்), அந்திம சம்ஸ்காரம் (இறுதி சடங்குகள் - திதி) ஆகியவை செய்தும், பிற யாகங்கள் , புண்யார்ச்சனைகள் செய்ப்பவர் நமது காணியாட்சி உரிமைக்கு குருக்களே.மேற்கு தலைவாசல் ஆறு நாடுகள்:
1. ஓடுவங்க நாடு
2. குறுப்பு நாடு
3. ஆறை நாடு
4. வாரக்கா நாடு
5. காவடிக்கா நாடு
6. ஆனைமலை நாடு
மற்றும் தெற்கு தலைவாசல் ஆறு நாடுகள்:
1. நரையனூர் - நல்லுருக்கா நாடு
2. தென்கரை நாடு
3. காங்கய நாடு
4. பொங்கலூர் நாடு
5. வைகாவூர் நாடு
6. அண்ட நாடு

ஆகியவற்றிலும்மேலும் பாடல் பெற்ற பெரும் கோயில்களில் அர்ச்சகர்களாகவும் உள்ளனர். சிலர் நாட்டு ஆச்சாரியத்துவம் உள்ளவர்கள். இவர்களுக்கு இவர்களது ஆசார்யர்களே குலகுருக்களாக உள்ளனர். குடியேறிகளான ஆரிய பிராமணரின் சன்னியாச துறவறத்தையும், சிருங்கேரி-காஞ்சி மடங்களையும் இவர்கள் ஏற்பதில்லை 

பிற பிற்கால (1100க்குப்பின்) வடநாட்டு குடியேற்ற ஆரிய அக்ரஹார பிராமண ஜாதியினரான
வடமாள்,  அய்யங்கார், வாத்திமாள், பிருகச்சரணம், அஷ்டஸஹஸ்ரம், தெலுங்கர், கன்னட மாத்வர்,  போன்றோருக்கும் மேற்கண்ட பூர்வீகர்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.


கொங்கு மக்களின் வாழ்க்கை முறைகளில் இன்றியமையாதவர்கள் மேலுள்ள பூர்வீகர்கள்.
இம்முறைகள் ஹைதர்-திப்புவால் அழிக்கப்பட்டுஇன்று கிருஸ்தவ மிஷனரிகளால் அழிக்கப்படுகிறது.வீரமாமுனிவர் முதல் தமிழ் எழுத்துமொழிபண்பாடு  ஆகியவற்றை திட்டமிட்டு  சிதைத்து வருகின்றனர்.இவர்கள் நோக்கம் பிராமணர்களைத் தனிமைப்படுத்தி ஊரைவிட்டு வெளியேற வைப்பது. பின்னர் நம்மை வெளியேற வைக்கின்றனர்.கிராமத்தில் இயற்கை விவசாய முறைகளை அழிப்பதே இதன் சூட்சுமம்.


உதாரணத்திற்கு: கொடுமுடி மகுடேச்வரர் கோயில் என்ற கொங்கேழ் ஸ்தலங்களுள் ஒன்றான பாடல் பெற்ற ஸ்தல ம்பள பட்டியலைப் பார்க்கையில், எவ்வாறு அனைத்து கோயில் அங்கங்களும் சர்க்காரால் அழிக்கப்பட்டு, அர்ச்சகர் மட்டும் உள்ளார், அதனையும் தற்பொழுது ஏன் தூக்க முயற்சிக்கின்றனர் என்ற சூட்சுமம் புரியும்:
மேற்கண்ட சந்திரசேகர பண்டிதரது வம்சத்தில் மடாதிபதியாக தற்போதுள்ள தண்டபாணி சிவாச்சாரியார்தான் தனக்கு விவசாயத்திற்கான பஞ்சகவ்ய தயாரிப்பை காமிகாகம முறையில் சொல்லிக் கொடுத்தாரென்று கொடுமுடி பஞ்சகவ்ய சித்தர் Dr. நடராஜன் தனது பஞ்சகவ்யபுத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

கொங்க உவச்ச ஆண்டி பண்டாரம்:
சாக்த அனுலோமரானோர். பூர்வீகர். காளி முதலான சாக்த தேவதேகளுக்கு யாமளம், மாத்ரு தந்திரம் முதலான சாக்த ஆகமங்களின்படி பூஜைக்குரிய பாரசவர்.

கொங்க கோரக்க (கோவண) ஆண்டி பண்டாரம்:
சாக்த அனுலோமரான பாரசவர். வேட்டுவரோடு வந்து சேரனிடம் காணி பெற்றோர். காளி முதலான சாக்த தேவதேகளுக்கு யாமளம், மாத்ரு தந்திரம் முதலான சாக்த ஆகமங்களின்படி பூஜைக்குரிய பாரசவர்.

இவர்கள் மட்டுமின்றி கிட்டத்தட்ட அனைத்து ஜாதிகளுக்குமே ஏதோ சில கோயில்களிவ் பூஜை முறைகள் உள்ளன.

வெள்ளையர் எட்கர் தர்ஸ்டன் "தென்னிந்திய ஜாதிகள்" (1909) என்ற புத்தகத்தில் கூடபிராமணர்கள் பற்றி "நாவிதர்" என்ற தலைப்பில் கூறுகின்றனர்.


மேலும் புக்கனான் தனது மதராஸ், மைசூர், கனரா பிரயாண அனுபவ புத்தகத்தில் கூறுகையில்:



நாடுகாணியாள கவுண்டர்களும்பிற காணி உரிமை (மிராசி) பாத்தியதாரர்களும்காணியாட்சி குருக்களுக்கு ஊர்ப்பணம் 3 3/4 ரூபாயில், 1/4 பணம் காணியாட்சி குருக்களுக்குஓமம் வளர்த்து மங்கிலிய பூசை செய்வதற்காக மங்கிலிய வரியாகத்தருகின்றனர்.

குடி பெயர்ந்து வேறு ஊர்களில் வசிக்கும் மிராசி உரிமை இல்லாத "குடி வந்தவர்கள்" எனப்படுபவர்களுக்குகுருக்கள் உள்ளூரில் இல்லாததால்நாவிதரை வைத்து முடித்து விடுகின்றனர். குடி வந்தவர்கள், ஊர் பணத்தில் காணியாட்சி குருக்களின் புரோகிதத்துக்காக "மங்கிலிய வரி" என்று குலகுரு வரியுடன் சேர்த்து அளிக்கின்றனர்.

காட்டுவலவு எனப்படும் சாதிக்குள் கல்யாணம் இன்றி இம்மூன்று பிரிவுகளுக்குள் பிறப்பவர்களுக்கு குலகுரு தவிர பிற உரிமைகள் இல்லை 

மங்கல வாழ்த்துவைதீக தெய்வங்களுக்கு அகவலோடு துவங்கி"என் குருநாதன் இணையடி போற்றி" என குலகுருக்களைப் போற்றி முடிகிறது.

கொங்கு திருமணத்தில் பிராமணர் பங்குபெறும் சீர்கள் :

1.    குலகுருவிடம் ஆலோசனை:
வயது வந்ததும்குலகுருவினிடம் சென்று ஆலோசனை செய்துள்ளனர்:
ஆதாரம்: மங்கல வரி 33: "வேதியன் பக்கம் விரைவுடன் சென்று"

கிராமிய இயற்றமிழ் பாடல்களில் குலகுருக்கள் பற்றிய குறிப்புகள் (நன்றி: விக்னேஷ் அந்துவன், பெருந்துறை):






2.   சோதிடர்- பஞ்சாங்கரிடம் ஆலோசனை:
குலகுரு முன்னிலையில் பஞ்சாங்க ஜோதிடரை அழைத்து பொருத்தம் பார்த்தல்: கை ரேகைஜாதகம்கவுளிபெயர்சகுன குறிப்புதச்சன் சகுனம் ஆகியவற்றை வைத்து முடிவு செய்துள்ளனர். 

ஆதாரங்கள்:
1.     மங்கல வாழ்த்து வரி 34-:

சோதிடனை அழைத்துச் சாத்திரங் கேட்டு
இந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறி
இந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லி
இருவர் பேரையும் இராசியில் கேட்டுக்
கைத்தலம் ஓடிய இரேகைப் பொருத்தம்
ஒன்பது பொருத்தம் உண்டெனப் பார்த்துத்
தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு
வாசல் கௌலி வலிதென நிமித்தம்           40
தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர்
குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டு
உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டுப்
பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து

2.     அண்ணமார் சாமி கதை: பக்கம் 338, வரிகள் 9--- முதல் 20:




3.     அண்ணமார் காவியம்பக்கம் 94----,95,  வரிகள் 18 முதல் -24, 1:
"ஆடி பதினாறான திங்கட் கிழமையிலே

தேடிய ரோகிணியில் செய்ய கன்னி லக்கினத்தில்
வல்ல பிராமணர்கள்  மறையோர்கள் தான் கூடி
நல்ல முகூர்த்தமதில் நல்வேளை தான் பார்த்து
வேழ முகமுடைய விநாயகனை உண்டு பண்ணி
நாள் முகுர்த்தந் தேங்காயும் நன்றாகவே உடைத்து
வல்லதொரு சஷ்த்திரிகள் மறையோர்கள் தான்கூடி

சொல்லியே பிராமணர்கள் சோபனங்கள் என்றுரைத்து "


3. பிருமச்சரியம் கழித்தல்:
5-9 வயது வரை சொந்த கிராமத்தில் திண்ணைப்பள்ளியில் தொடக்கக்கல்வி. பின்னர் 
9-14 வரை     பிரும்மச்சாரியாக குருவிடம் குருகுலத்தில் பயிலும் மாணவனுக்கு பூணூலான குருக்குத்துண்டு கட்டி அலங்காரம் செய்தல். பூந்துறை நாட்டார் பூணூலே போட்டு காசி யாத்திரை செய்து அலங்காரம் செய்கின்றனர்.

ஆதாரம்:  அண்ணமார் சாமி கதை: பக்கம் 343 வரிகள் 8 -முதல் 24, பக்கம் 344, வரிகள் 6 -முதல் 7:
:










4.     முகூர்த்த ஓமம் வளர்த்தல்: ஓம சாந்தி செய்து மங்கிலியத்தை காணியாட்சி குருக்கள் அருமை பெரியவரிடம் கொடுத்தல்.
ஆதாரங்கள்:
1. மங்கல வாழ்த்து: வரி 253: சிங்கார மானபெரும் தெய்வச் சபைதனிலே

2. அண்ணமார் சாமி கதை: பக்கம் 346 வரிகள் 1-17:









3.   அண்ணமார் காவியம்பக்கம் 97,  வரிகள் 7-13:

"வேத பிராமணர்கள் வேதியர்கள் தானோதி
சாதி பிராமணர்கள் சாஸ்திரங்கள் தனோதி
ஓமப்புகையில் உள்த்தரித்த மங்கிலியம்
மங்கிலியம் வாழ்த்தி மணவாளன் கையில்க்கொடுத்து
செங்கையினாலே செய்ய மனஞ்செய்தார்கள்

தெய்வ சபை நடுவே திருத்தமுள்ள மணவறையில்"

5.     ஆசிர்வாத மந்திரம் - கைகோர்வை: மாப்பிள்ளையும்மைத்துனரும் கைகோர்த்து பந்தம் கொள்ளல். இச்சீரின் பொது மங்கல வாழ்த்து பாடப்பெறும். அதன்பின் அருமைப்பெரியவர் சீர்கள் நிறைவேறும். அதன்பின் வைதீக பிராமணர்கள் வேத ஆசீர்வாத மந்திரங்கள் சொல்லி வாழ்த்தியுள்ளனர். மேலும் வந்த குருக்களுக்கு வெற்றிலைபாக்கொடுஊர்ப்பணம் 1/4 ரூபாய் கொடுத்தல்:

ஆதாரங்கள்:
1.    மங்கல வாழ்த்து: வரி 56:
மறையோர் வேதம்ஓத மற்றவர் ஆசிகூறப்

2. அண்ணமார் சாமி கதை: பக்கம்: 347 வரிகள் 23 - 25:
பக்கம்: 348வரி 9:














வடமுகம் வெள்ளோடு கொடகிட்டாம்பாளையம் அருமைக்காரர் சுப்பையா புத்தகத்தில் இருந்து. அவர் கையெழுத்துடன்.










 1. குலகுரு ஆலோசனை
2. பஞ்சாங்கர் சோதிடம் பார்த்தல்
5. பஞ்சாங்கர் நாள்  பார்த்தல்

 58. ஓமம் வளர்த்தல் 


 ஓமத்தில் உச்சாடனம் செய்யும் மந்திரங்கள் 


குருக்கள் ஓமம் வளர்த்தல் 




9. ஓமம் வளர்த்தல் 

மேல்கரை பூந்துறை நாடு வெள்ளோடு நாட்டார் - கொடகிட்டம்பாளையம் சுப்பைய கவுண்டர் (96), 2000 திருமணங்களில் அருமை செய்தவர் . இ.வே.ராவின் சுயமரியாதை இயக்கத்திலும், தி.மு.க விழும் போருப்பாளராக இருந்தவர். 20 பேருக்கு மேல் அருமை வைத்துள்ளார். இவர் நாட்டார் பரியம் 108 ரூபாய் என்றும் காணியாளர் பரியம் 471/2 ரூபாய் என்றும் கூறினார். மேற்கூறியவற்றை ஆமோதித்தார். 

மேல்கரை பூந்துறை நாடு மொடக்குறிச்சி காணியாளர் - மஞ்சக்காட்டுவலசு அருமைக்காரர் மூ.போன்னுசாமிக்கவுண்டர் (79), 1200 திருமணங்களில் அருமை செய்தவர் (கொங்கு நண்பர்கள் சங்கம் பாராட்டு பெற்றவர்). மேலும் பனிரண்டு பேருக்கு அருமை வைத்துள்ளார். 

மேல்கரை பூந்துறை நாடு நஞ்சை ஊத்துக்குளி குடியானவர் - முத்துகவுண்டம்பாளையம் அருமைக்காரர் ராமசாமிக்கவுண்டர் (78), 2000 திருமணங்களில் அருமை செய்தவர் . மேற்கூறியவற்றை ஆமோதித்தார்.

இவர்கள் கூறுகையில்:
"1. புண்ணியார்ச்சனை செய்து கணபதி ஓமம் வளர்க்க காணியாட்சி ஈஸ்வரன் கோயில் குருக்கள் வருவார். அவருக்கு ஊர் பணத்தில் 1/4 பணமும், 10 படி அரிசியும்,
2. சோதிடரான பஞ்சாங்க ஐயர், காணியாட்சி பெருமாள் கோயில் அர்ச்சகராக உள்ளவர், கோயில் மாலையை கொண்டு வந்து முதல்நாள் இரவு தருவார். பணமும், 12 படி அரிசியும
3. திருமணங்களில் சாஸ்திரிகள் - வைதிகர் (அக்கிரகார ஐயர்) வாழ்த்த வருவார். அவருக்கும் படி உண்டு.
4. குலகுரு சாமியார் ஊருக்கு வரும்பொழுது, மங்கிலிய வரி ஐந்து வருடத்துக்கு 11/4 பணம் மங்கிலிய வரி. நான் கொடுத்துள்ளேன். தற்பொழுது 2015 ஆண்டு எங்கள் குலகுருவுக்கு (அய்யம்பாளையம் மடம்) பட்டாபிஷேகம் சிஷ்யர்களான நாங்கள் செய்து வைத்தோம்.

எனவே பூர்விக  பிராமணர்களுக்கும் சீர் முறைகளுக்கும் சம்பந்தம் உண்டு. காணி விட்டு  இடம் பெயர்ந்து குடியானவர்களுக்கு முதல் மூவர் வரமாட்டார்கள் என்பதால், குருவிடம் மங்கிலிய வரியாக வைப்பார். 


                    வேதச் சிறப்பு

வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.
கொங்கதேசத்து வேதமாகிய  கிருஷ்ண யஜுர் வேதம் (தைத்திரிய சாகை)Krishna Yajur Veda 

திருமூல நாயனார் திருமந்திரம்
4.ஆகமச்சிறப்பு
7ஆகமம் ஒன்பான் அதில் ஆன நால் ஏழு
மேகம் இல் நால் ஏழு முப்பேதம் உற்று உடன்
வேகம் இல்
வேதாந்த சித்தாந்த மெய்ம்மை ஒன்று
ஆக முடிந்த அரும் சுத்த சைவமே.


நமது வாழ்க்கை முறைகளை விவரிக்கும் போதாயன க்ருஹ்ய சூத்திரம் (கிரந்த எழுத்து) : Click


                ஆகமச் சிறப்பு
1அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும் பொருள் கேட்டதே.

பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்

உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம்
மற்று அவ் வியாமளம் ஆகும்கால் ஓத்தரந்து
உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே.                 6


கொங்கதேச பிரதானமான  காளி கோயில்கள் உள்ளிட்ட பலி பூஜை முறைகள் (சாக்த யாமள ஆகமம்) பற்றி: 
கோயில் பலி பூஜைகள் சாஸ்திரபூர்வமானவை - கிழக்கு பாரதத்தின் புரி சங்கராச்சாரியார். 
புரி ஜகன்னாதர் கோயிலுக்குள் உள்ள மடத்தி்ன் சக்தி பீடமான விமலா பீடத்தில் நடத்தப்படும் பலி பூஜைகள்: http://magazines.odisha.gov.in/Orissareview/2009/September/engpdf/66-69.pdf


கொங்கதேசத்தில் பெருவாரியாக ஈசன் கோயில்களில் பின்பற்றப்படும் சித்தாந்தம்:  காமிக ஆகமம்Click (அகோர சிவாச்சாரியாரின் அகோர பத்ததி)


கொங்கதேசத்தில் பெருவாரியாக மாயவன் கோயில்களில் பின்பற்றப்படும்  பாஞ்சராத்திர சம்ஹிதைகளான ஜயாக்ய,பாத்ம சம்ஹிதைகள்:click


கொங்கதேச சைவ சித்தாந்த சாஸ்திரங்கள்:


நான்கு வேதங்கள்:

1. ருக் வேதம்
2. யஜுர் வேதம்
3. சாம வேதம்
4. அதர்வண வேதம்

ஆறு சாஸ்திரங்கள்:
1.நியாயம்
2.வைஶேஷிகம்
3.சாங்கியம்
4.யோகம்
5.பூர்வ மீமாம்சை
6.உத்தர மீமாம்சை

இருபத்தெட்டு ஆகமங்கள்:
1.காமிகம்
2.யோகஜம்
3.சிந்தியம்
4.காரணம்
5.அஜிதம்
6.தீப்தம்
7.சகஸ்ரகம்
8.அம்சுமானம்
9.சுப்பிரபேதம்
10.சூட்சுமம்
11.வீரம்
12.அனலம்
13.விஜயம்
14.நிஶ்வாசம்
15.சுயம்புவம்
16.மகுடம்
16.விப்பிரம்
18.விமலம்
19.ரௌரவம்
20.சந்திரஞானம்
21.சருவோக்தம்
22.சந்தானம்
23.சித்தம்
24.புரோத்கீதம்
25.வாதுளம்
26.பரமேஶ்வரம்
27.லலிதம்
28.கிரணம்

சாக்தம்:

1. யாமளம் எனும் காலோத்தரம்

பதினெண் புராணங்கள்:
1. சிவ புராணம்
2.பவிஷ்ய புராணம்
3.மார்க்கண்டேய புராணம்
4. லிங்க புராணம்
5.கூர்ம புராணம்
6.ஸ்கந்த புராணம்
7.வராஹ புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.வாமன புராணம்
10.பிரம்மாண்ட புராணம்
11.விஷ்ணு புராணம்
12.தேவி பாகவத புராணம்
13.நாரதீய புராணம்
14.கருட புராணம்
15. பிரம்ம புராணம்
16. பத்ம புராணம்
17.பிரம்ம வைவர்த்த புராணம்
18. அக்னி புராணம்

அறுபத்துநான்கு கலைகள்

பதினெண் திருமுறைகள


இவ்வுலகம் நிலையற்ற மாயை என்பதற்கு தொல்காப்பியம் காட்டும் வழி:
மரபியல்
6351நிலம்தீ நீர்வளி விசும்பொ டைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லொடு தழா அல் வேண்டும்.


மேலும் திருவாசக சிவபுராணம் "மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி  போற்றி", "மாய இருளை", "பொய்யாயின எல்லாம் பொய்கல வந்தருளி" என்று உரைக்கிறது. ஞானசம்பந்தரும் :

"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா."
  
என இவ்வுலகம் மாயை எங்கிறார். மேலும் அத்துவிதத்தைக் கூறுகிறார்.
திமங்கை ஆழ்வாரும்:

"பொய் வண்ணன் மனத்தகற்றி புலனைந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மை வண்ணம் கருமுகில் போல் திகழ் வண்ண மரதகத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே"

என்கிறார்.

இவ்வகச்சமயக் கருத்துக்களை வடக்கில் பௌத்தர்கள் அழியுமாறு பரப்பியவர் 'திரவிட சிசு' (தமிழ் குழந்தை) என்ற திருஞானசம்பந்தரது மறுபெயரான ஆதி சங்கரர். 
வேதம் புகரும் அத்துவிதத்தையும், சைவ, வைணவ பேதமற்ற நம் சங்ககால அகச்சமயத்தை பாரதம் முழுதும் புனர்நிர்மாணம் செய்தவரும் பகவத் பாதாரே. இதனாலேயே சமணரும், பௌத்தரும் தென்னாட்டில் கலகம் செய்ய வராமல் போனது.


பூங்கோதையார், சின்னம்மையாராகிய பெண் புலவர்கள் அத்வைத  புனைந்தவுரை, கொங்கர்தம் நுண்ணிய அத்துவித  கருத்தியலை பறைகிறது


குறிப்பு:
அந்தணரைத் தவிர அனைவரும் சூத்திரர் என்ற விஷ பிரச்சாரத்தை அசுர சாக்கிய பௌத்த நாத்திக Illuminati ஆங்கிலேயர் போலியான ஒரு சங்கர மடத்தை எற்படுத்தி அந்தணர் - அந்தணரல்லாதோர் பிரிவினையை துவக்கி, குரு - சீடர் உறவினை பிரித்தனர். இதனால் உருவானதே கம்யூனிஸ, முற்போக்கு, ட்ரெவிடியன்,'டேமில்',  ,ஆரியனிஸ இயக்கங்கள். இதுதான் இன்றைய குழப்பங்களுக்குக் காரணம்.
போலி மடம் பற்றி:

கொங்க மக்களது பூர்வீக தர்மம் எது? 

சூரிய வம்ச கங்கா (கொங்க) குலத்தவரின் வம்ச பரம்பரை 

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி - கம்பராமாணம்

நமது இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு இன/சாதிக்கும் ஒவ்வொரு தர்மம் உள்ளது. ஒவ்வொரு இனக்குழுவும் அதற்கென ஒரு மத அடையாளத்தை  ஏற்படுத்தத் தவறவில்லை. அவ்வாறு கொங்கு நாடு மற்றும் தென்னகத்தில் என்னென்ன அடையாளங்கள் உள்ளன என்பது பற்றிய ஆராய்ச்சி இது.

ஸ்மார்த்தர்:

சைவம் ,வைணவம் முதலான அறுவகை சமயங்களை சங்கரர் பிரிக்கும் முன்பே ஒன்றுபட்ட முறையை, அதாவது இஷ்ட தெய்வ  வழிபாடு இருப்பினும், சங்கஇலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளவாறு பிற குழுக்களை வெறுக்காது பொதுப்படையான வழிபாடான முறையை பின்பற்றுபவர்கள். இளங்கோவடிகள் போன்றோரும், சங்க நூலாளரும் அனைத்து கடவுள்களையும் போற்றுவது போலவே இன்றும் வழிபாடு நடத்துபவர்கள். கொங்கு நாட்டின் குல குருக்கள், வைதீக  பிராமணர்கள், சிவ துவிஜர்கள் (சிவ பிராமணர்கள்/ ஆதிசைவர்), தேசிகர்கள், பிராமணரல்லாத குருக்கள்  என வேறுபட்டாலும் அனைவரும்   அனைத்து வைதீக கடவுள்களையும் சமமாகவே பாவித்தாலும், கிட்டத்தட்ட அனைவருமே  சைவ முறைப்படி திரிபுண்டரம் (விபூதி / திருநீறு/ பட்டை) போடுவதையே செய்கின்றனர். நாமம் போட்டவர்கள் கொங்கு நாட்டு பூர்வ குடி அல்லாதோர் என்பது திண்ணம் (சில வைணவ கோயில் பட்டாச்சாரியார்களைத்தவிர). அதற்காக கொங்கு மக்கள் நாமம் போடமாட்டார்களா என்றால் நாமக்கட்டியை குழைத்து பட்டை போல இடுகிறார்களே தவிர உர்துவ புண்டரமாக (நாமமாக) அணிவதில்லை. பின்னால் வந்த களப்பிரர்கள், வடுக வேடுவர், தெலுங்க - கன்னடியர், மார்வாடிகள் ஆகியோர் வேண்டுமெனில் பிறகுறியீடுகளை அணிகின்றனர். ஆச்சரியம் என்னவெனில், இங்கு இருக்கும் சமணர் கோயில்  (பூந்துறை, வெள்ளோடு, திங்களூர், ஆலத்தூர், சீனாபுரம் (ஜீனாபுரம்), விஜயமங்கலம் ) பூசாரிகள் (ஜைன பிராமணர்கள்) கூட விபூதியே தருகின்றனர்/ அணிகின்றனர். மோளிப்பள்ளி அண்ணமார் கோயில், கொல்லிமலை மாசி மலை பெரியண்ண சாமி  கோயில் போன்ற கோயில்களில் பெருமாளே விபூதிதான் அணிந்துள்ளார். சங்கரர் கொங்கு நாடு வழியாக செல்கையில் சான்றார் (மரம் ஏறுபவர் )  ஒருவரிடம் மரத்தை வளைக்கும் மந்திரம் பயின்றதாக பல பட்டயங்கள் சொல்கின்றன. கொங்கு நாட்டினில் அனைத்து பூர்வ குடிகளும் போதாயன சூத்திரத்தையே தமது வாழ்வியல் முறையாக தொன்றுதொட்டு கடைபிடிப்பது பல இலக்கிய/ வாழ்க்கைமுறை விசயங்களால் உறுதியாகிறது. மேலும் இங்குள்ள அனைத்து காணி சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயிலுக்கு பேதங்களில்லாமல் பூர்வ குடிகள் செல்கின்றனர். பெரும்பாலான இடங்களில் விநாயகர், முருகர்,  சிவன், சக்தி, விஷ்ணு, சூரியன் ஒன்றாக இருப்பதனைக் காணலாம். நவக்கிரக வழிபாடு, தொண்டர் வழிபாடு (நாயன்மார், ஆழ்வார்) சிலை வடிவங்களில் ஒரு நூறு வருடங்களுக்குள்தான் ஏற்பட்டுள்ளது என்பது சிலைகலைக் கண்டாலே தெரியும். இது தமிழ்நாட்டில் இருந்து தற்பொழுது ஆன் டிமாண்டால் வந்தது என்பதும் பலரும் அறிவர். கிட்டத்தட்ட  எல்லா காணி கோயில்களில் சிவனும் பெருமாள் கோயில்களும் ஒரே சுவற்றுள் உள்ளதையும் , அதற்கு ஸ்தானிகரான சிவாச்சாரியாரே புகை செய்வதையும் காணலாம். சிறிது பேமஸான பெரிய கோயில்களில் மட்டும் பட்டாச்சாரியார்கள் பெருமாளுக்கென உள்ளனர். இதனைப்பற்றி கேட்கையில் பல பெரியோர்கள் கூறியது:
"கொங்கு நாடே பழைய சேர நாடு. இந்நாட்டின் தலைமை பீடம் பாசூரிலுள்ள தீக்ஷதர் மடம் என்றனர். நானும் பாசூர் சென்று பார்த்தேன். அங்கு திருவானைக்காவலில் வாரிசுகள் உள்ளனர் என்று அறிந்து அங்கு சென்றேன். அங்கிருந்த தீக்ஷதர்  கூறையில், ஆதியில் சேர நாட்டுக்கு ராஜகுருவாக ஸத்தியோஜாதமான பாசூர் மடமும், சோழ நாட்டுக்கு கும்பகோணத்திலும், பாண்டி நாட்டிற்கு ஈசானமான கிளா (கலா) மடமும், தொண்டை நாட்டிற்கு ஆகோர மடமான நெருஞ்சிபேட்டை மடமும் என்று அழகாக ஆதாரங்களுடன் விளக்கினார். இன்றும் தமிழக பூர்வ குடியினர் இம்மடங்களைதான் குலகுருக்களென கொண்டுள்ளதாக கூறினார். அவர் தந்தது இதோ:

சேர கொங்கு  நாடு: பாசூர் (சத்யோஜாத சிவ முகம்) மடம் - சேர மன்னர், கொங்கு வேளாளர், கொங்கு செட்டியார், கொங்கு கருணீகர் முதலானோர்.

பாண்டி நாடு: ஈசான சிவ முக கிளா (கலா) மடம் - பாண்டிய மன்னர், பாண்டி செட்டிகள் (நாட்டரசன்கோட்டை செட்டியார்கள்), முதலானோர்.

தொண்டை மண்டலம் : அகோர சிவமுக நெருஞ்சிபெட்டை மடம்: தொண்டை மண்டல வேளாளர், தொண்டை மண்டல செட்டிகள் (நெய்க்காரர், வாணியர் முதலானோர்).

இம்மடங்களுக்குக் கீழ் பல சிவ பிராமண, சைவ பண்டார மடங்களும் உள்ளனர்.

இவர்களே பொதுவாக தத்தம் பகுதிகளில் சங்கரருக்கு முன்பிருந்து ஆட்சி செலுத்தினர் எனவும், சைவ - வைணவ பூசல்கள் பெரும்பாலும் சோழ நாட்டில் காபாலிகர், காளாமுக  வீர சைவர்களும் , லிங்காயத்துகள், வீர வைணவர்களும் (பெருமாள் மட்டுமே பிரிவு) ஆகிய பாஷாண்டிகள் (வெறியர்கள்) மட்டுமே என அறிகிறோம்.



பார்க்க (புக்கனான் மதறாஸ், கனரா, மைசூர் புத்தகம்):


"வேதியன் பக்கமே விரைவுடன் சென்று"
"மறையோர்கள் வேதம்சொல்ல மற்றவர்கள் ஆசிகூற"
"வேதம் ஓதிடும் வேதியர் வாழி"

கொங்கு மண்டல சதகம் (கார்மேகக் கவிஞர்):

"சோழன் குடியேற்றிய சிவத்விஜர்களுக்கும் 
முன்னம் இங்கிருந்தவர்களுக்கும் சில சாம்பிரதாய பேதங்களிருக்கின்றன. 
அவர்கள் கிராமாந்தரங்களில் பூஜகர் களாயும், நாட்டுக் குருத்வமுடையவர்களாயும் இருக்கிறார்கள். புதியவர்கள்பாடல் பெற்ற தலங்கள், மற்றும் பிரதான ஆலயங்களில் அர்ச்சகர்களாயும்  ஆசாரியத்வமுடையர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்."


:


















































ஸ்ம்ருதிகளை (வேதம்,புராணங்கள்,சூத்திரங்கள்) கடைப்பிடிப்பவர்கள் ஸ்மார்த்தர்கள். 
ஆதிசைவ குருக்களும் ஸ்மார்த்தர்களே:









மேலும் ஆதிசைவ மடங்களில் மூன்றன் பட்டங்கள் 'வேதாந்த பண்டிதர்'  என்பது, இலுமினேட்டி முகலாய அவுரங்கசீப்  
http://www.kernowkid.com/uploads/2/9/1/2/29126801/the_emir_of_afghanistan_-_a_mason.pdf
அடிமை ஆர்க்காடு நவாபு 
http://www.rglsi.org.in/rglsi-fm-faq.htm
செய்த வேதாந்த/சித்தாந்த பிரித்தாளும்  சூழ்ச்சி,  நமது கொங்கதேசத்தில்  பரவவில்லை  என்பதனைப் பறைசாற்றுகிறது. இக்குலகுருக்களே பிற ஆதிசைவர்களுக்கும் ஆச்சார்யர்கள்.வேதாந்தத்தை எதிர்க்கும் ஸ்ரீகண்டாச்சார்ய வீரசைவம் இங்கு இல்லை.இதன் மூலம்:

சுந்தரமூர்த்தி நாயனார் முதலானோர் அவதரித்த தமிழ் ஆதி சைவர் ஜாதிகள்:
 தொண்டைநாட்டு தேசிகர் ஆதிசைவர்,
சோழநாட்டு ஆதிசைவர்,
பாண்டியநாட்டு பட்டர் ஆதிசைவர் 
ஜாதியினர் போலல்லாது

 கொங்கநாட்டு 
1. கிராமிய ஆதிசைவர்,
2. அலகு ஆதிசைவர் 

என இருவரும் பூர்விகமான தர்மங்களைக் கடைபிடிக்கின்றனர் எனத்தெளிவு.

தமிழ் பூர்வகுடி அந்தணர்களான மகா சைவர்:
1. தில்லை மூவாயிரவர் (தீக்ஷிதர்)
2. திருவானைக்கா ஆயிரவர் (பிரதமசாகை, ஆரிய நம்பி, திருணபட்டன்)
3. ஆவுடையார்கோயில் முன்னூற்றுவர் (நம்பி-யார்)
4. உறையூர் நச்சினார்க்கினியர் (ஆவுடையார் கோயில் முதல் திருவெள்ளறை வரை)
5. திருவாரூர் ஆத்திரையனார் (நயினார்)
6. திருச்செந்தூர் திரிசுதந்திரர் முக்காணியர் (ஈராயிரவர்)
7. மதுரை மீனாட்சி சுந்தரேஶ்வர்ர கோயில் பட்டர்

மேற்கண்டவர்களில் குடிமி அணியும் வகையில் மூன்று வகையினர் உண்டு
1.ஆதி முன் குடிமி மறையவர்கள்
2. உச்சி குடிமி மறையவர்கள்
3. முன் குடிமி மறையவர்கள்

பெரும்பான்மை சோழியர்  சைவ  ஸ்மார்த்தர்களாக இருப்பினும் வைணவ உட்பிரிவுகளும் இவர்களில் உண்டு:

சோழ நாடு: திருவெள்ளறை கோவில், திருமயம் மற்றும் காவேரி கரை ஏழு கிராமம்.

பாண்டிய நாடு: திருகோஷ்டியூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் தாமிரபரணி கரை ஏழு கிராம ஸாம வேதியர்கள்.

திருச்செந்தூர் முக்காணியர் (திரிசுதந்திரர் ஈராயிரவர்) குக தீட்சை பெறும் கௌமார மதத்தினர்.

மேற்கண்ட குலங்களில்தான் நாயன்மார், ஆழ்வார்களிலுள்ள ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், தொண்டரடிப்பொடியாழ்வார் ஆகியோர் அவதரித்தனர். தொல்காப்பிய உரைசெய்த நச்சினார்க்கினியரும் இச்சோழியரே. 

வேதத்தோடு, ஆகமங்களின்படி தீட்சை பெற்று  குருத்துவம், ஸ்தானிகம் உள்ளிட்டவை செய்ய உரிமை பெற்றவர்கள் இவருள் பலர் உண்டு. எனவே ஆதி சைவரை போல இவர்கள் மகா சைவர் என்று அழைக்கப்பட்ட பூர்வகுடி தமிழர் ஆவர். வேதாந்த சித்தாந்த சைவமே கொங்கர் மதம்.

மேலுள்ளவர்களி்ல் கொட்டை எழுத்துகளில் உள்ள தமிழ்  ஆதி சைவ சிவாச்சாரியர், மகா சைவ அந்தணர் ஜாதிகளே நமது குல குருக்களாக உள்ளனர்:
பாசூர் மடம் - திருப்பட்டூர் சோழிய மகா சைவர் 

சிவகிரி மடம் - கொங்க கிராமிய ஆதி சைவர்

அய்யம்பாளையம் மடம் - கொங்க கிராமிய ஆதி சைவர்

தாரமங்கலம் மடம் - கொங்க கிராமிய ஆதி சைவர்

கல்லங்குளம் மடம் - கொங்க கிராமிய ஆதி சைவர்

வள்ளியறச்சல் மடம்
 - கொங்க அலகு ஆதி சைவர் 

காடையூர் மடம் - கொங்க கிராமிய ஆதி சைவர்

பட்டாலி மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

கீரனூர் மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

பாப்பினி மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

பரஞ்சேர்வழி மடம் (ஆலாம்பாடி) - கொங்க அலகு ஆதி சைவர்

வெள்ளகோயில் மடம் (மயில்ரங்கம்) - கொங்க அலகு ஆதி சைவர்

மருதுறை மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

முத்தூர் சந்தான மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

கண்ணபுரம் மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

இலக்கமநாயக்கம்பட்டி மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

பேரூர் பூலுவர் மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

பழனி கீரனூர் மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

கீழ் சாத்தம்பூர் மடம் - கொங்க கிராமிய ஆதி சைவர்

இருகூர் மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

கொடுமுடி மடம் - கொங்க அலகு ஆதி சைவர்
 

கத்தங்காணி மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

தென்சேரிமலை மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

 கருவலூர் மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

 கூனம்பட்டி மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

பேரூர் மேலை மடம் - சோழிய மகாசைவர்

பல்லாகோயில் மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

மோகனூர் மடம் - தில்லைவாழ் மகாசைவர் வம்ச சோழியர்

 தோளூர் மடம்
- கொங்க கிராமிய ஆதி சைவர்

கருவூர் மடம் (கரூர் மடம்) - கொங்க அலகு ஆதி சைவர்

பிடாரியூர் மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

வெள்ளோடு மடம் - கொங்க கிராமிய ஆதி சைவர்

நத்தகாடையூர் மடம் - தில்லைவாழ் மகாசைவர் வம்ச சோழியர்

சாத்தம்பூர் மடம் - கொங்க கிராமிய ஆதி சைவர்

 கருமாபுரம் - பெருந்துறை மடம்
- கொங்க கிராமிய ஆதி சைவர் 

மூலனூர் மடம் - கொங்க அலகு ஆதி சைவர்

மாம்பாடி மடம் - கொங்க அலகு ஆதி சைவர் 

நஞ்சை இடையார் மடம் - கொங்க கிராமிய ஆதி சைவர்

ஆண்ட சிவசுப்பிரமணிய பண்டிதர் - கொங்க அலகு ஆதி சைவர் 

தலையூர் வள்ளல் மடம் - சைவப் பிள்ளைமார் ஓதுவார்

வடகரை வள்ளல் மடம் - சைவப் பிள்ளைமார் ஓதுவார்

மயில்ரங்கம் வள்ளல் மடம் - சைவப் பிள்ளைமார் ஓதுவார்

பழங்கரை வள்ளல் மடம் - சைவப் பிள்ளைமார் ஓதுவார்

சிறுகிணர் சொக்கநாதர் மடம் - சைவப் பிள்ளைமார் ஓதுவார்

இறையமங்கலம் கைக்கோலர் மடம் - சிறுதாலிக் கைக்கோலர்களில் தட்டய நாட்டார்

ஆனைமலை - சிவபிரகாசர் குருமடம்
 
நடந்தை மடம், கள்ளகவுண்டம்பாளையம் மடம் -  கோரக்கர் பரம்பரை  வாம குருக்கள்

புத்தூர் மடம் - கொங்க அலகு ஆதி சைவர் 

கருமாபுரம் தேவேந்திர பள்ளர் குலகுரு - சோழியப் பள்ளர்

குள்ளவீரம்பாளையம் மடம் - கோரக்கர் பரம்பரை வாம குருக்கள் 

பட்டையக்காளிபாளையம் மடம் - சைவப் பிள்ளைமார் ஓதுவார்

கிருஷ்ணராயபுரம் மடம் - மகாசைவர்

வன்னியர் குலகுருக்கள் - அரச பள்ளி வன்னியர்

சித்தாந்த சைவம், வாம சாக்தம் ஆகியவையே கொங்கதேச பூர்வீக மதங்கள். சனாதனம்/ ஹிண்டு என்பது இவற்றை மறைக்க வெள்ளையன் கால உருவாக்கமான போலிப்பெயர்.

பொன் தீபங்கர்
 கொங்கதேச சரித்திர கலாச்சார கேந்திரம், ஈரோடு
pondheepankar@gmail.com

பாசூர் சின்ன மடத் தலைக்கட்டுக் கணக்குகளில் கட்டுரையாசிரியர் பொன் தீபங்கர் முன்னோர் பெயர்கள்

செட்டிபாளையம் தலைக்கட்டில் எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம் (பாட்டனார் காலம் 1935 - 1936):

செட்டிபாளையம் தலைக்கட்டில் எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம் (அப்பாறு காலம் 1959):

செட்டிபாளையம் தலைக்கட்டில் எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம் (தகப்பனார் காலம் 1973)


இண்டியா சர்கார் தஸ்தாவேஜ்:



6 comments:

  1. Our kings were Sangam era cheras who ruled from karuvur (karur)

    Konga = Ganga

    Still we have Cheran koottam in Karur, Mulanur and Dharapuram, the ancient vanjis (capitals) of Cheras....fyi all thier kanideivams are "vanjiyamman"!

    Cheras ruled Karnatam, Tuluvam, Malayalam, Keralam and even tenpandi sometimes!

    ReplyDelete
  2. கொற்றந்தை இளவன்
    புகளூர் சேரமன்னன் கல்வெட்டின் அருகில் அதே கல்வெட்டில் கொற்றந்தை இளவன் என்பவன் குறிக்கப்படுகிறான்.
    இவை தவிர வெள்ளாளர்களில் பல குடிப்பிரிவுகள் இருந்தன. கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் பதினாறுக்கும் மேற்பட்ட குடிப்பிரிவுகள் குறிக்கப்படுகின்றன. கொற்றந்தை குலம், பூலுவர், மலையர், பைய்யர் பிள்ளந்தை, புல்லி, போன்ற குலப்பெயர்கள் காணப்படுகின்றன. இவற்றில் கொற்றந்தை என்ற குடி இரண்டாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது என அறிகிறோம். புகளூர் சேரமன்னன் கல்வெட்டின் அருகில் அதே கல்வெட்டில் கொற்றந்தை இளவன் என்பவன் குறிக்கப்படுகிறான்.
    by
    Dr.R.Nagaswamy
    Director of Archaeology (Retired)
    Former Vice chancellor, Kanchipuram University
    He was responsible for protecting several historic monuments like the First cent. Chera inscriptions at Pugalur, the Palace site of the the Imperial Cholas at Gangai-konda-cholapuram, the famous 17th cent Thirumalai Nayak palace at Madurai, the 17th cent, Danish Fort at Tranquebar, and the birth place of Great National Poet Subramanya Bharati at Ettayyapuram besides excavating the palace site of Virapandya-kattabomman at Pancalamkurchi.
    Dr.R.N. piloted and directed the Sound and Light ("Son En Luminaire") program in the 17th cent. Thirumalai Nayak palace at Madurai. Nagaswamy was the first to carry out Under Sea Archaeological Survey off the Coast of Pumpuhar in Tamil nad.
    http://www.tamilartsacademy.com/aboutrn.html

    ReplyDelete
  3. >>அவர் சுந்தரமூர்த்தி நாயனார் பெயரில் ஒரு ஆதீனம் உள்ளதாக கூறினார்.

    http://kongukulagurus.blogspot.com/2009/09/13.html

    முழுக்கப் படிக்கவும்...சுந்தரரது சிற்றப்பா வழியினர்.

    அதேபோல கூனம்பட்டி மாணிக்கவாசகர் வழியினர் என்கின்றனர்

    ReplyDelete
    Replies
    1. ஆம் சுந்தரமூர்த்தி நாயனார் பெயரில் ஒரு ஆதீனம் இருப்பதாக பேரூர் கோவில் சிவாச்சாரியாரும் கூறினார்.

      Delete
    2. http://kongukulagurus.blogspot.in/2009/09/13.html

      Delete
  4. ஆமாம் சுந்தரமூர்த்தி நாயனார் மடம் ஆலாலசுந்தரமூர்த்தி திரு மடத்தின் குருக்கள்பாளையம் மருதுரைதமருதுரை என்ற ஊரில் சிதிலமடைந்து இருக்கிறது திரு மடத்தின் தற்போது குரு ஸ்ரீலஸ்ரீ அருண்ஆலாலசுந்தர பண்டிதர் சுவாமி சுந்தரமூர்த்தி நாயனாரின் வழிவகை வாரிசு இவர்கள் தற்போது சென்னிமலையில் இருக்கிறார்கள் பாவம் மிகவும் கஷ்டப்படும் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...