"கொங்கம்" எனும் சொல் "கங்கை குல 18 குடிகள்" வாழும் தேசத்தை குறிக்கும் சொல். குலகுருக்கள் கொங்கதேசத்தில் ஆதி முதல் தங்கள் சிஷ்யர்களது நலனுக்காக தர்மம்,ஆயுர்வேத −சித்த வைத்யம், ஜோதிடம், இயற்கை பஞ்சாங்க விவசாயம் முதலான வாழ்வு நெறிகளை தங்கள் முன்னோர்களான அகத்தியர், தொல்காப்பியர் ஆதியான சித்த ரிஷிகள் வழியில் காட்டி வருகின்றனர். இந்த ஒழுக்கங்களே குருபார்வை/குருபலனாகும்.சீரழிவிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குலகுருக்களை மீண்டும் கண்டு வெளிச்சம் பெறவே இத்தளம்
Subscribe to:
Post Comments (Atom)
-
குரு பாரம்பரியம்: நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்று இவர் என்னோடு எண்மரு...
-
I. கொங்க வெள்ளாள கவுண்டர்கள் (நாட்டார்கள் , காணியாளர்கள், குடியானவர், காட்டுவலவினர் ) மற்றும் இளங்கம்பன் , அவர்தம் குலகுருக்களும் ...
-
கொங்கு குலகுருக்கள் - 5௦A. ஸ்ரீமது குழந்தையானந்த குருசுவாமிகள் குருபரம்பரை : ஆதி பகவன் (ஆதி நாதர் சிவன்) | கோரக்கநாதர் | சக்திநாதர் |...
குலகுருவின் மகத்துவம்
சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.